நாளைக்கு வெளியில் செல்லும்போது கொடையை மறக்காதீங்க பாஸ் !

கோயம்பத்தூர் , தேனி , திருநெல்வேலி உள்ளிட்ட 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு . தமிழக…

மண்டையை பிளக்கும் வெயில் .. வாடிகையாளர்களுக்கு குளுகுளு அமைப்பை ஏற்படுத்திய தேனீர் கடை…

வெயிலின் தாக்கத்திலிருந்து சற்று நேரம் இளைப்பாற பணிச்சாரல் போல் தண்ணீரை பீச்சி அடித்து வாடிக்கையாளர்களை கவரும்…

பிடிஆர் ஆடியோ விவகாரத்தில் அரசு எந்தவித விளக்கமும் அளிக்கவில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு.

நிதியமைச்சர் ஆடியோ விவகாரம் தொடர்பாக மாநில அரசு எந்தவித விளக்கமும் அளிக்கவில்லை என தமிழக பாஜக…

ஐ.ஐ.டி.யில் தொடரும் தற்கொலை சம்பவங்கள்..

இந்தியாவின் மிகமுக்கிய கல்வி நிறுவனங்களில் ஒன்றாக சென்னையில் அமைந்துள்ள மெட்ராஸ் ஐ.ஐ.டி. கல்வி மையம் திகழ்கிறது.…

குழந்தை வரம் வேண்டி மண்டியிட்டு மடிச்சோறு வாங்கி பெண்கள் வழிபாடு.

உளுந்தூர்பேட்டை அருகே மருதீஸ்வரர் கோவிலில் சிறுதொண்ட நாயனாரின் அமுதப் படையல் நிகழ்ச்சியில் 1000 ற்கும் மேற்பட்டோர்…

மீண்டும் சூடுபிடிக்கும் கோடநாடு வழக்கு , ஈபிஎஸ் பாதுகாப்பு அதிகாரியிடம் சிபிசிஐடி விசாரணை .

ஆறு ஆண்டுகளுக்கு தமிழ்நாட்டையே அதிர்ச்சியில் ஆழ்த்திய கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு மீண்டும் சூடுபிடிக்க தொண்டங்கியுள்ளது…

சிறுவாணி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் கேரளா அரசு. உடனடியாக தமிழக அரசு தலையிட்டு தடுத்து நிறுத்த வேண்டும்.கு.ராமகிருஷ்ணன்.

கோவை மாவட்டத்திற்கு குடிநீர் ஆதாரமாக விளங்குகிற சிறுவாணி ஆற்றின் குறுக்கே கேரள மாநிலம் அட்டப்பாடி கூலிகடவு-சித்தூர்…

கோயமுத்தூரில் இருந்து ஷீரடிக்கு சிறப்பு ரயில்

    ‌பாரத் கவுரவ் திட்டத்தின் கீழ் இயக்கப்பட்டு வரும் சவுத் ஸ்டார் சிறப்பு சுற்றுலா…

10.5 % இடஒதுக்கீடு , அன்புமணி ராமதாஸ் விழிப்புணர்வு பிரசாரம்…

வன்னியர்களுக்கான 10.5 சதவித இடஒதுக்கீட்டை அமல்படுத்தக் கோரி தமிழகம் முழுவதும் பா.ம.க.வினர் மற்றும் வன்னியர் சங்கத்தினர்…

12 மணிநேர வேலை அதிகரிப்பு சட்ட மசோதாவிற்கு எதிர்ப்பு .

இந்த போராட்டத்தின் ஒரு பகுதியாக திருச்சியில் மரக்கடை ராமகிருஷ்ணா மேம்பாலம் அருகில் ஏஐடியுசி சார்பில் ஆர்ப்பாட்டம்…

விஷவாயு தாக்கி 2 பேர் மயக்கமடைந்த சம்பவம் 3 பேர் கைது…

கழிவுநீரை அகற்ற தொழிலாளர்களை சட்டவிரோதமாக பணி அமர்திய குற்றத்திற்காக , வீட்டின் உரிமையாளர் உற்பட 3…

ஷாக் ரிப்போர்ட் : காதலி பார் நடனக்கலைஞர் , கொள்ளையனாக மாறிய ஐஐடி பொறியாளர் .!

காதலிக்காக , ஐஐடி பொறியாளர் ஒருவர் திருடனாக மாறியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது திருவள்ளூர்…