பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் அலுவலகத்திற்குள் நுழைந்த நபரின் உடலில் ஓம் சிவா என பச்சை குத்தப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

0 Min Read

கடந்த திங்கட்கிழமை வானதி சீனிவாசனின் எம்எல்ஏ அலுவலகத்திற்குள் நுழைந்த நபர் உட்புறமாக பூட்டமுயன்றதால், அவரை ஊழியர் விரட்டி விட்டார்.

- Advertisement -
Ad imageAd image

அடுத்த சில நிமிடங்களில் அந்த நபர் அண்ணா சிலை அருகே  அரசு பேருந்தில் படுத்து தற்கொலை செய்து கொண்டார்

இறந்த நபர் யார் என போலீசார்  விசாரணை நடத்தி வரும் நிலையில், அந்த நபர் தனது மார்பில் ஓம் சிவா என பச்சை குத்தி இருப்பது தெரிய வந்துள்ளது.

இறந்த்நபர் இந்து அமைப்புகளை சேர்ந்தவரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்..

Share This Article
Leave a review