“தீ”-யை வாயால் பிடித்து அஜித் படத்தை வரைந்த ஓவிய ஆசிரியர்..!

2 Min Read

‘குட் பேட் அக்லி’ டைட்டிலே தீயாய் என்பதால் “தீ”-யை வாயால் பிடித்து அஜித் படத்தை வரைந்து ஓவியர் அசத்தல்.

- Advertisement -
Ad imageAd image

கள்ளக்குறிச்சி மாவட்டம், அடுத்த திருக்கோவிலூர் அருகே மணலூர்பேட்டை சேர்ந்தவர் ஓவியர் சு.செல்வம். அவர்கள் நடிகர் அஜித்தின் புதிய படத்தின் அப்டேட் ‘குட் பேட் அக்லி’ என்ற திரைப்படம் போஸ்டர் வெளியிட்டதற்கு மகிழ்ச்சி தெரிவித்தனர்.

“தீ”-யை வாயால் பிடித்து அஜித் படத்தை வரைந்த ஓவிய ஆசிரியர்

அப்போது டைட்டில் தீயாய் இருக்கு என்பதால் தீயைக் குறிக்கும் விதமாக தீ எரியும் குச்சியை வாயில் வைத்துக்கொண்டு “தீ”யை வாயால் பிடித்து நடிகர் அஜித் படத்தை ஓவியர் செல்வம் வரைந்தார். அஜித் தற்போது மகிழ்திருமேனி இயக்கத்தில் ‘விடாமுயற்சி’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.

அப்போது படத்தின் அப்டேட்டிற்காக கடந்த சில மாதங்களாகவே ரசிகர்கள் தவமாய் தவம் கிடந்து வெறித்தனமாக காத்திருக்கின்றனர். இந்த நிலையில் யாரும் எதிர்பார்க்காத வண்ணம் அஜித்தின் அடுத்த படமான ‘குட் பேட் அக்லி’ அறிவிப்பு வெளியாகி ஏற்கனவே ரசிகர்களை கொண்டாட வைத்து வருகிறது.

“தீ”-யை வாயால் பிடித்து அஜித் படத்தை வரைந்த ஓவிய ஆசிரியர்

இதனை தற்போது இணையத்தில் டிரெண்ட் செய்து வருகின்றனர் ரசிகர்கள். அஜித்தின் 63-வது படமான ‘குட் பேட் அக்லி’ ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குவதாகவும், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பதாகவும், மற்றும் தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.

‘குட் பேட் அக்லி’ என பெயரிட்டுள்ள போஸ்டரில் முள்வேலி, துப்பாக்கி போன்ற குறியீடுகள் இடம் பெற்றுள்ளன.

“தீ”-யை வாயால் பிடித்து அஜித் படத்தை வரைந்த ஓவிய ஆசிரியர்

இதை பார்க்கையில் டைட்டிலே தீயாய் இருக்கு படமும் ஆக்‌ஷன் கலந்த தீயாய் இருக்கலாம் என்பதால், ஓவியர் செல்வம் அவர்கள் தீயை குறிக்கும் விதமாக குச்சியின் ஒரு பகுதியை எரிய வைத்து மற்றொரு பகுதியை வாயில் வைத்து கொண்டு தீ எரியும் நெருப்பு பகுதியில் நடிகர் அஜித் உருவத்தை “வாயாலேயே” “தீ”யை பிடித்து 5 நிமிடங்களில் ஓவியர் செல்வம் வரைந்தார்.

அப்போது படம் வெற்றி அடைய வேண்டுவதாகவும் தெரிவித்தார். இந்த ஓவியத்தை கண்ட இளைஞர்கள் தீயாலயே அதுவும் வாயில் வைத்து கொண்டு அஜித் படத்தை வரைந்தது மிகச்சிறப்பு என்று ஓவியர் செல்வத்தை பாராட்டினார்கள்.

Share This Article

Leave a Reply