செல்போன் பேசியபடி வேலை செய்த அதிகாரி கடுப்பான மேயர்; அதிகாரியின் செல்போனை பிடுங்கி கண்டிப்பு.

1 Min Read
  • செல்போன் பேசியபடி வேலை செய்த அதிகாரி கடுப்பான மேயர்; அதிகாரியின் செல்போனை பிடுங்கி கண்டிப்பு.

தஞ்சை டபீர்குளம் ரோடு வார்டு 11 பகுதியில் மாநகராட்சி பள்ளிகள் இருந்து அப்பகுதி முழுவதும் மாநகராட்சி மேயர் சன்.ராமநாதன் திடீர் ஆய்வு மேற்கொண்டார் அப்பகுதியில் தண்ணீர் தொட்டி தூய்மையாக இருக்கின்றதா பாதாள சாக்கடை பணிகள் முழுமையாக நடைபெற்றுள்ளதா மீன் விளக்குகள் மின் கம்பங்கள் சீரமைக்கப்பட்டுள்ளதா என ஆய்வு மேற்கொண்டார் அப்பகுதியில் ஏற்படும் பிரச்சனைகளை அதிகாரிகளிடம் சொல்லி அதனை குறிப்பு எடுத்துக் கொள்ளுங்கள் என தெரிவித்தார். அப்போது அதிகாரி ராஜேஸ்வரி என்பவர் செல்போன் பேசியபடி மேயர் சொல்வதை காதில் வாங்காமல் இருந்தார் பின்னால் அதிகாரியை திரும்பிப் பார்த்த மேயர் செல்போன் பேசியதை பார்த்ததால் அவரது செல்போனை பிடுங்கி ஆப் செய்து அவரது பாக்கெட்டிற்குள் வைத்தார். மேலும் அந்த அதிகாரியை கூப்பிட்ட மேயர் பணியின் போது செல்போன் பேசக்கூடாது எனவும் பொதுமக்கள் குறைகளை கேட்டு அறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் பொதுமக்கள் பிரச்சினைகளை குறிப்பெடுக்க வேண்டும் எனவும் அறிவுரை வழங்கினார் இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

- Advertisement -
Ad imageAd image
Share This Article

Leave a Reply