முன்விரோதம் காரணமாக பயிர்களை அழித்த சம்பவம்.!காவல் நிலையத்தில் கண்ணீருடன் புகார்.!
பட்டுக்கோட்டை அருகே முன்விரோதம் காரணமாக பழி தீர்க்க நினைத்து நாற்றங்காலில் இரவோடு இரவாக களைக்கொல்லி தூவி…
250-ஏக்கரில் நடவு செய்யப்பட்டிருந்த, நெற்பயிர்கள் நீரில் மூழ்கி பாதிப்பு. வேதனையில் விவசாயிகள்..
தஞ்சை மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, மெலட்டூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் கடந்த சில தினங்களாக…
ராசி மணல் பகுதியில் அணை கட்டுவதற்கான விவசாயிகளின் பயணம்..! நிச்சயம் வெற்றி அடையும் என தஞ்சாவூரில் பி.ஆர்.பாண்டியன் பேட்டி.
தஞ்சாவூரில் கடந்த மாதம் கர்நாடக - தமிழக விவசாயிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. ராசி மணலில்…
மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் விவசாயிகளுக்கு இடையே கைகலப்பு ஏற்பட்டதால் பரபரப்பு.
மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் விவசாயிகளுக்கு இடையே கைகலப்பு ஏற்பட்டதால் பரபரப்பு தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்…
டெல்டா மாவட்டத்தின் தலைமடை பகுதியான செங்கிப்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட ஏரிகளுக்கு கட்டளை மேட்டு கால்வாயில் தண்ணீர் திறக்காத பொதுப்பணித்துறை கண்டித்து கால்வாயில் இறங்கி விவசாயிகள் போராட்டம்.
டெல்டா மாவட்டத்தின் தலைமடை பகுதியான செங்கிப்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட ஏரிகளுக்கு…
தாயுடன் கள்ளத்தொடர்பு : விவசாயியை சுத்தியால் அடித்து கொலை – 3 பேர் கைது..!
தாளவாடி மலைப்பகுதி அருகே தாயுடன் கள்ளத்தொடர்பில் இருந்த விவசாயியை சுத்தியால் அடித்து கொலை செய்து வீசிய…
தமிழகத்தின் உரிமையும், விவசாயிகளின் வாழ்வாதாரமும் அடகு வைக்கப்படுகிறதா? – டிடிவி கேள்வி..!
சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டி அமராவதி ஆற்றுப்படுகையை பாலைவனமாக்கும் கேரள அரசின் முயற்சி தடுத்து…
வெயிலின் தாக்கம் – தலையில் இலை, தலைகள் கட்டிக்கொண்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய விவசாயி..!
பொள்ளாச்சியில் வெயில் தாக்கம் குறையா தலையில் இலை தலைகள் கட்டிக்கொண்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய விவசாயி.…
தேர்தல் பிரச்சாரத்தில் அண்ணாமலைக்கு ஆட்டுக்குட்டியை அன்புடன் வழங்கிய பாசக்கார விவசாயி..!
பல்லடம் அருகே தெற்கு பாளையத்தில் தேர்தல் பரப்புரைக்கு வந்த அண்ணாமலைக்கு ஆட்டுக்குட்டியை பரிசாக வழங்கிய விவசாயி.…
காட்டு யானை தாக்கியதில் விவசாயி பலி – வனத்துறையினர் தீவிர விசாரணை..!
நீலகிரி மாவட்டம் முதுமலை அருகே உள்ள மாயார் கேம்ப் பகுதியில் காட்டு யானை தாக்கியதில் விவசாயி…
விவசாயிகள் போராட்டத்தில் பஞ்சாப் விவசாயி பலி : குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிதியுதவி – முதல்வர் பகவந்த் மான்..!
விவசாயிகள் போராட்டத்தில் உயிரிழந்த பஞ்சாப் விவசாயி குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிதியுதவி தருவதாக முதல்வர் பகவந்த்…
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் சார்பில் புதிய பயிர் ரகங்கள் வெளியீடு..!
கோவையில் இயங்கி வரும் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் ஆண்டுதோறும் விவசாயிகளின் பயன்பாட்டிற்காக புதிய பயிர் ரகங்கள்…