விழுப்புரத்தில் புத்தக கண்காட்சியை அமைச்சர் செஞ்சி மஸ்தான் தொடங்கி வைத்தார். நூற்றுக்கும் மேற்பட்ட பதிப்பகங்கள் பங்கு பெறுகின்றன.
தமிழக அரசு ஒவ்வொரு மாவட்டத்திலும் புத்தகக் கண்காட்சியை 10 நாள் நடத்துவது என தீர்மானித்து கடந்த…
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கொட்டி தீர்த்த கனமழை…!
புதுச்சேரியில் கொட்டிய கனமழையால் தண்ணீரில் தத்தளிக்கிறது. முதல்வர் ரங்கசாமியை பெண்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கடலோர…
காலாவதியான அப்பளக்கட்டு விற்பனை : மளிகை கடை உரிமையாளருக்கு ரூபாய் 25 ஆயிரம் நஷ்ட ஈடு விதித்து உத்தரவு..!
காலாவதியான அப்பளக்கட்டு விற்பனை செய்த புகாரில் பண்ருட்டி மளிகை கடை உரிமையாளர் ரூபாய் 25 ஆயிரம்…
விழுப்புரத்தில் சேதமடைந்த கட்டிடத்தில் இயங்கி வரும் போக்குவரத்து காவல்நிலையம் – தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை..!
விழுப்புரத்தில் இடிந்து விழுந்த கட்டிடத்தில் போக்குவரத்துக் காவல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இதனால் அச்சத்துடன் பணியாற்றும்…
பொன்முடியார்? சொத்து குவிப்பு வழக்கு குற்றவாளி
க.பொன்முடி விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் பேராசிரியராக இருந்தவர்.தமிழக அமைச்சரவையின் உயர் கல்வி அமைச்சர்…
ஏழை மக்களுக்கு உதவிடும் திட்டத்தில் ஊழல் செய்த கட்சி திமுக – விழுப்புரத்தில் எடப்பாடி பழனிச்சாமி பேச்சு.
விழுப்புரத்தில் புரட்சி பாரதம் கட்சியின் சார்பில் மனிதம் காப்போம் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் கலந்து…
விழுப்புரத்தில் வரும் 23ம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் – மாவட்ட ஆட்சியர் தகவல்..!
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பழனி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு : கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு…
அரசு வேலை வாங்கி தருவதாக கூறி போலி ஆவணம் கொடுத்து பல லட்சம் மோசடி – 2 பேர் கைது..!
விழுப்புரம் மாவட்டத்தில் அதிமுக ஆட்சியில் அமைச்சர் அரசு உயர் அதிகாரிகள் பெயரைச் சொல்லி பல பேரிடம்…
புரட்சி பாரதம் கட்சியின் ”மனிதன் காப்போம்” மாநாடு விழுப்புரத்தில் டிசம்பர் 20 ல் நடைபெறுகிறது.
ஒடுக்கப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட இனமக்களின் உரிமைகளை பாதுகாத்திடவும், ஆதிக்கமற்ற சமுதாயத்தை அமைத்திடவும்,டாக்டர் அம்பேத்கர் மன்றம் 1978…
பேருந்தில் பெண்களுக்கு பாலியல் சீண்டல்,வாலிபரை பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்த பயணிகள்
விழுப்புரம் தனியார் பேருந்தில் பயணம் செய்த பள்ளி மாணவிகளை பாலியல் சீண்டல் செய்த இளைஞரை பொதுமக்கள்…
நீர் நிலை ஆக்கரமிப்பு பகுதிகளில் கட்டியுள்ள வீடுகளை அகற்றிய வருவாய் துறையினர்..!
விழுப்புரம், வி.மருதூர் ஏரி நீர் பிடிப்பு பகுதிகளில் கட்டியுள்ள 290 வீடுகளை இடிக்க நீதி மன்றம்…
மரக்காணத்தில் கனமழை கடல்போல் காட்சியளிக்கும் உப்பளம்
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் மற்றும் அதன் கடற்கரையோரம் ஒட்டியுள்ள பகுதிகளான வண்டிப்பாளையம், முருக்கேரி, பிரம்மதேசம், ஆலத்தூர்,…