ஊருக்குள் உலா வந்த காட்டு யானை – வனப்பகுதிக்கு விடிய விடிய விரட்டிய வனத்துறை..!
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த ஜவ்வாது மலைத்தொடர், உடையராஜபாளையம் பகுதியை ஒட்டியுள்ள வனப்பகுதியில் இருந்து, சென்னை…
kovai : ஆடுகளை வேட்டையாடிய மர்ம விலங்கு – அதிநவீன கண்காணிப்பு கேமரா பொருத்தி வனத்துறை தீவிர கண்காணிப்பு..!
கோவை மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியை ஒட்டி உள்ள தொண்டாமுத்தூர் சுற்றுவட்டார கிராமப் பகுதிகளில்…
Gudalur : வயல் பகுதி சேற்றில் சிக்கி ஆண் காட்டு யானை உயிரிழப்பு..!
கூடலூர் அருகே வாழை தோட்டத்தில் நுழைந்த ஆண் காட்டு யானை வயல் பகுதியில் உள்ள சேற்றில்…
Valparai : அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியின் வெள்ளப்பெருக்கு – சுற்றுலா பயணிகளுக்கு தடை..!
வால்பாறையை அடுத்த அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியின் வெள்ளப்பெருக்கு சுற்றுலாப் பயணிகளுக்கு தடை போட்ட வனத்துறையினர். கோவை மாவட்டம்,…
கனமழை எதிரொலி : ஆழியார் கவியருவி செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை..!
கனமழை எதிரொலி காரணமாக பொள்ளாச்சி அடுத்த ஆழியார் கவியருவி செல்வதற்கு சுற்றுலா பயணிகளுக்கு தடை விதித்தது…
இரவு நேரத்தில் வாக்கிங் செல்ல வீட்டுக்கு வெளியே வந்த தம்பதி : சர்ப்ரைஸ் கொடுத்த காட்டு யானை – வைரலாகும் சிசிடிவி காட்சி..!
கோவை அருகே வாக்கிங் செல்வதற்காக வீட்டில் இருந்து வெளியே வந்த தம்பதி காட்டு யானையை பார்த்ததும்…
கேரளா மாநிலத்தில் அச்சத்தை ஏற்படுத்திய புலி – கூண்டு அமைத்து பிடித்த வனத்துறை..!
கேரளா மாநிலம் வயநாடு மாவட்டத்தில் சில நாட்களாக புலி நடமாட்டம் இருந்து வந்த நிலையில், வயநாடு…
மஞ்சூர் பகுதியில் உலா வரும் சிறுத்தை – பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்க வனத்துறை வேண்டுகோள்..!
இயற்கை எழில் கொஞ்சும் நீலகிரி மாவட்டத்தில் சமீபகாலமாக பெய்து வரும் மழையின் காரணமாக வனப்பகுதிகள் பசுமையாக…
Coonoor : காட்டு யானையிடம் சிக்கிய ரயில்வே ஊழியர்கள் – பத்திரமாக மீட்ட வனத்துறை..!
குன்னூர் மேட்டுப்பாளையம் மலைபாதையில் ஒற்றை காட்டு யானையிடம் சிக்கிய ரயில்வே ஊழியர்கள் பத்திரமாக மீட்ட குன்னூர்…
Tirupathur : கார் ஷெட்டில் பதுங்கிய சிறுத்தை – காரினுள் ஒளிந்துகொண்ட 5 பேர் பத்திரமாக மீட்பு..!
திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் நகராட்சிக்குட்பட்ட சாமநகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக…
Mudumalai : யானைகள் வளர்ப்பு முகாமிற்குள் நுழைந்த மக்னா காட்டு யானையால் பரபரப்பு – அச்சத்தில் ஓடியே சுற்றுலா பயணிகள்..!
நீலகிரி மாவட்டம், அருகே முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள தெப்பக்காடு யானைகள் வளர்ப்பு முகாமில் மூன்று…
Kerala : கிணற்றில் தவறி விழுந்த சிறுத்தை – பத்திரமாக மீட்ட வனத்துறை..!
கேரளா மாநிலம், திருச்சூர் மாவட்டம் அதிரப்பள்ளி தாலுகா பகுதி கண்ணங்குழி என்ற இடத்தில் ஷிபு என்பவர்…