மக்கள் தொகை கணக்கெடுப்பு எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல் மௌனம் காக்கும் அரசு.
மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. ஆனால் மத்திய…
அரசு ஊழியர்கள் ஆர்எஸ்எஸில் சேரலாம் என்கிற உத்தரவு திரும்ப பெறுக: ஜவாஹிருல்லா
மத்திய அரசு ஊழியர்கள் ஆர்எஸ்எஸில் சேரலாம் என்கிற உத்தரவு திரும்ப பெற வேண்டும் என மனிதநேய…
நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி திராவிட மாணவர் பேரவை சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்..!
மருத்துவ நுழைவு தேர்வான நீட் தேர்வை ரத்து செய்ய கோரி நாடு முழுவதும் பல்வேறு கட்சியினர்,…
சிறையில் போதைப்பொருள் விற்பனை – எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு..!
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கை:- மெத்தபட்டமைன் கடத்தலில் கைதாகி சிறையில் உள்ள காசிலிங்கம்…
வேலூரில் மத்திய அரசின் 3 சட்டத்திருத்தங்களை திரும்ப பெற வழக்கறிஞர்கள் நீதிமன்றம் முன்பு உண்ணாவிரதம்..!
வேலூர் மாவட்டம், வேலூர் சத்துவாச்சாரியில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு பார் அசோசியேசன் அட்வகேட் அசோசியேசன்…
இலங்கை படையினரின் அத்துமீறலை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்: அன்புமணி
இலங்கை படையினரின் அத்துமீறலை முடிவுக்கு கொண்டு வர அனைத்து வகையான நடவடிக்கைகளையும் மத்திய அரசு மேற்கொள்ள…
சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு மத்திய அரசு விரைந்து எடுக்க வலியுறுத்தி தீர்மானம் – முதல்வர் ஸ்டாலின்..!
மக்கள்தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பையும் மத்திய அரசு விரைந்து எடுக்க வலியுறுத்தும் விதமாக…
நீட் தேர்வில் வழங்கப்பட்ட கருணை மதிப்பெண் ரத்து – ஜூன் 23 ஆம் தேதி மறுத்தேர்வு..!
நீட் தேர்வில் 1,563 பேருக்கு வழங்கப்பட்ட கருணை மதிப்பெண் ரத்து செய்யப்பட்டுள்ளது. மறுதேர்வு ஜூன் 23…
சுங்கச்சாவடியில் நாளை முதல் சுங்க கட்டணம் உயர்வு – மத்திய அரசு..!
நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடியில் நாளை நள்ளிரவு முதல் சுங்க கட்டணம் உயர்வு அமலுக்கு வருவதாகவும்,…
முல்லை பெரியாற்றின் குறுக்கே அணை கட்டும் கோரிக்கையை மத்திய அரசு நிராகரிக்க வேண்டும்: சசிகலா
முல்லைப்பெரியாறு அணையின் குறுக்கே புதிய அணை கட்ட முயன்றுவரும் கேரள அரசின் நடவடிக்கைளை தடுத்து நிறுத்த…
கேரளாவின் சதித் திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்கக் கூடாது! அன்புமணி ராமதாஸ்
புதிய அணை கட்ட திட்டமிட்டுள்ள கேரளாவின் சதித் திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்கக் கூடாது…
மத்திய அரசு அறிவித்த யானை வழித்தடங்களை தமிழக அரசு ஏற்க வேண்டும் – வானதி சீனிவாசன்..!
மத்திய அரசு அறிவித்த யானை வழித்தடங்களை தமிழக அரசு ஏற்க வேண்டும். மக்களிடம் நேரடியாக கருத்து…