Tag: பிரேமலதா விஜயகாந்த்

பத்மபூஷன் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் 72வது பிறந்தநாள் : கட்சி தொண்டர்கள் , அரசியல் தலைவர்கள் கண்ணீர் மல்க அனுசரிப்பு .!

மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் 72வது பிறந்தநாள் விழாவினை தமிழ்நாடு முழுவதும் வெகு விமர்சியாக கொண்டாடி…

ஒரே நாளில் நடந்த 4 படுகொலைகள்: பிரேமலதா விஜயகாந்த் கண்டனம்

ஒரே நாளில் 4 படுகொலைகள் நிகழ்த்தப்பட்டிருப்பதற்கு தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார். இது…

விஜயகாந்தை படத்தை ஏஐ தொழில்நுட்பம் மூலம் பயன்படுத்தக்கூடாது – பிரேமலதா விஜயகாந்த்..!

விஜயகாந்தை படத்தை ஏஐ தொழில்நுட்பம் மூலம் பயன்படுத்தக்கூடாது என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.…

எது நல்ல ஆட்சி நமக்கான நல்ல தலைவர் யார் என்பதை மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும் – பிரேமலதா விஜயகாந்த்..!

கோவையில் இன்று நடைபெற உள்ள பல்வேறு கட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா…

விஷச்சாராய விவகாரத்தில் யார் தொடர்பில் இருந்தாலும் பாரபட்சமின்றி கைது நடவடிக்கை எடுக்க வேண்டும் – பிரேமலதா விஜயகாந்த்..!

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் தேமுதிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில்…

விக்கிரவாண்டி இடைத்தேர்தலை தேமுதிக புறக்கணிப்பு: பிரேமலதா விஜயகாந்த்

அதிமுகவை தொடர்ந்து விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக தேமுதிக அறிவித்துள்ளது. இதுதொடர்பாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்…

அரசியலில் வெற்றியும் தோல்வியும் அனைவருக்கும் சகஜமான ஒன்று: பிரேமலதா விஜயகாந்த்

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் 2024 நாடாளுமன்ற தேர்தலில் பணியாற்றிய அனைவருக்கும்…

“MGR போட்டோவாலேயே” கருப்பு எம்ஜிஆர் விஜயகாந்த் படத்தை வரைந்த ஓவிய ஆசிரியர்..!

கள்ளக்குறிச்சி மாவட்டம், அடுத்த திருக்கோவிலூர் அருகே சிவனார்தாங்கல் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில்…

வாடும் பயிர்களுக்கு தண்ணீர் கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: பிரேமலதா

தண்ணீர் இல்லாமல் வாடும் பயிர்கள் இருக்கும் இடங்களுக்கு தண்ணீர் கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்…

விஜயகாந்திற்கு பத்மபூஷன் விருது – பிரேமலதா மகனுடன் டெல்லி பயணம்..!

மறைந்த தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்திற்கு வரும் 9 ஆம் தேதி பத்மபூஷன் விருது வழங்கப்படுகிறது.…

ரேஷன் கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசியை பாதுகாப்பான முறையில் விநியோகம் செய்ய பிரேமலதா கோரிக்கை

ரேஷன் கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசியை பாதுகாப்பான முறையில் ஏற்பாடு செய்த பிறகு பொது விநியோகத்திற்கு கொண்டு…

தேமுதிகவின் சார்பாக தண்ணீர் பந்தலை திறக்க வேண்டும்: பிரேமலதா கோரிக்கை

தேமுதிகவின் சார்பாக தண்ணீர் பந்தலை திறக்க அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக…