பிரதமர் மோடியின் மத வெறுப்பு பேச்சு – மனுவை தள்ளுபடி செய்த டெல்லி உயர்நீதிமன்றம்..!
தேர்தல் பிரசாரங்களின் போது வெறுப்பு பேச்சுக்களை தொடர்ந்து பேசி வரும் பிரதமர் நரேந்திர மோடி மீது…
ராகுல்காந்தியோடு நேருக்கு நேர் விவாதிக்க பிரதமர் மோடி அஞ்சுகிறார் – செல்வப்பெருந்தகை..!
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;- பிரதமர் மோடியுடன் நேருக்கு நேர்…
இந்தியர்களை நிறத்தின் அடிப்படையில் இழிவுப்படுத்திய சாம் பிட்ரோடா: வானதி
இந்தியர்களை நிறத்தின் அடிப்படையில் இழிவுப்படுத்திய சாம் பிட்ரோடாவின் நிறவெறி கருத்துக்கு சோனியா, ராகுல் மன்னிப்பு கேட்க…
திமுக குடும்பத்திற்கு எதிராக பேசுபவர்களை கைது செய்வதில் தான் அரசு அக்கறை காட்டுகிறது – வானதி சீனிவாசன்..!
கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு பாஜக சார்பில் அமைக்கப்பட்டு இருந்த நீர் மோர் பந்தலை…
ஹிட்லர் வழியை நரேந்திர மோடி பின்பற்றுகிறார் – இரா.முத்தரசன் கடும் தாக்கு..!
ஈரோட்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் இரா.முத்தரசன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி;- தேர்தல் பிரசாரங்களில்…
kovai : ஏஐடியூசி மற்றும் சிஐடியு சார்பில் மே தின பேரணி – 300-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு..!
கோவையில் ஏஐடியூசி மற்றும் சிஐடியு சார்பில் மே தின பேரணியில் சுமார் 300-க்கும் மேற்பட்டோர் செங்கொடிகளை…
பென் டிரைவில் பல ஆயிரம் ஆபாச வீடியோக்கள் : கதறிய பெண்கள் – பாஜக கூட்டணியை காலி செய்த ரேவண்ணா..!
முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும், ஹாசன் தொகுதி எம்பியுமான பிரஜ்வல் ரேவண்ணா மீதான பாலியல் புகார்…
வேட்பு மனுவை வாபஸ் பெற்று காங்கிரஸில் இருந்து பாஜக-விற்கு தாவிய காங்கிரஸ் வேட்பாளர்..!
மத்தியப் பிரதேசத்தின் இந்தூர் தொகுதியின் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் அக்ஷய் கந்தி பாம்ப் வேட்பு மனுவை…
வாக்கு பெட்டிகள் சரியாக கண்காணிக்கப்படுவதை தேர்தல் ஆணையம் உறுதி செய்ய வேண்டும் – எல்.முருகன்..!
சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்த மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கோவை விமான…
பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கு மோடி ஆட்சியில் எந்த சலுகையும் இல்லை – ராகுல் காந்தி..!
தோல்வி பயத்தில் உள்ள மோடி மேடையில் கண்ணீர் சிந்தக்கூட செய்வார் என்றும் ராகுல் காந்தி விஜயபுரா…
செந்தில் காமெடி பாணியில் நயினார் நாகேந்திரன் பதில்..!
தேர்தல் நேரத்தில் ரூ.4 கோடி பறிமுதல் சம்பவத்தில் பிடிபட்டவர்கள் எனக்கு தெரிந்தவர்கள் தான். ஆனால், அந்த…
எம்ஜிஆர் பெயரையும், ஜெயலலிதா பெயரையும் பயன்படுத்துபவர்கள் பிஜேபிகாரர்கள் – எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா..!
எம்ஜிஆர் பெயரையும், ஜெயலலிதா பெயரையும் பயன்படுத்துபவர்கள் பிஜேபிகாரர்கள். தேர்தலுக்குப் பிறகு ஓபிஎஸ்சும், டிடிவியும் தனிமரமாக நிற்பார்கள்.…