திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் கிரிவல பாதையில் உள்ள ஆக்கிரமிப்புக்களை அகற்றுவது தொடர்பாக உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி கோவிந்தராஜன் தலைமையில் கண்காணிப்புக் குழுவை நியமித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் கிரிவல பாதையில் உள்ள ஆக்கிரமிப்புக்களை அகற்றுவது தொடர்பாக உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற…
சிறைக் கைதிகள் அனைவரையும் சமமாக நடத்த வேண்டும் என சிறைத்துறை அதிகாரிகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
சிறைக் கைதிகள் அனைவரையும் சமமாக நடத்த வேண்டும் என சிறைத்துறை அதிகாரிகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.திருச்சி…
திருச்சி மாநகராட்சியில் ஜவுளி கடைகள், ஓட்டல்கள், ஷாப்பிங் மால்களில் பாதுகாப்பு வசதி செய்யக்கோரி வழக்கு.
திருச்சி மாநகராட்சியில் ஜவுளி கடைகள், ஓட்டல்கள், ஷாப்பிங் மால்களில் பாதுகாப்பு வசதி செய்யக்கோரி வழக்கு. விதிமீறல்…
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி குறித்த அவதூறு கருத்துக்களை தெரிவிக்க, அதிமுக நிர்வாகி சி.டி.ஆர்.நிர்மல்குமாருக்கு விதிக்கப்பட்ட தடையை ரத்து செய்ய சென்னை உயர் நீதிமன்றம், மறுத்து விட்டது.
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி குறித்த அவதூறு கருத்துக்களை தெரிவிக்க, அதிமுக நிர்வாகி சி.டி.ஆர்.நிர்மல்குமாருக்கு விதிக்கப்பட்ட…
சென்னை கிண்டி ரேஸ்கோர்ஸ் இடத்திற்கான குத்தகையை ரத்து செய்வது தொடர்பாக நோட்டீஸ் கொடுத்த பின்பு நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
சென்னை கிண்டி ரேஸ்கோர்ஸ் இடத்திற்கான குத்தகையை ரத்து செய்வது தொடர்பாக நோட்டீஸ் கொடுத்த பின்பு நடவடிக்கை…
மதுரை மத்திய சிறைக்கு மாற்று இடத்தை கண்டறிந்து புதிய சிறை கட்ட உத்தரவிட கோரி வழக்கு.
மதுரை மத்திய சிறைக்கு மாற்று இடத்தை கண்டறிந்து புதிய சிறை கட்ட உத்தரவிட கோரி வழக்கு.…
பட்டியல் இன மாணவர்கள் பயன்பெறும் வகையில் ஒன்றிய அரசு நடத்தும் தேர்வான SHRESTA தேர்வு குறித்து மாநில மொழிகளில் விழிப்புணர்வும், விளம்பரமும் செய்ய உத்தரவிட கோரி வழக்கு.
பட்டியல் இன மாணவர்கள் பயன்பெறும் வகையில் ஒன்றிய அரசு நடத்தும் தேர்வான SHRESTA தேர்வு குறித்து…
தேனி மாவட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் அவுட்சோர்சிங் முறையில் தேர்ந்தெடுக்கப்படுவதில் முறைகேடு குறித்து தேனி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் தொடரப்பட்ட பொதுநல வழக்கு.
தேனி மாவட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் அவுட்சோர்சிங் முறையில் தேர்ந்தெடுக்கப்படுவதில்…
தண்டனை கைதிகளின் மனு-சிறைத்துறை அதிகாரிகளுக்கு எச்சரிக்கை..
விடுப்பு கோரி விண்ணப்பிக்கும் தண்டணை கைதிகளின் மனுக்களை உரிய காலத்தில் பரிசீலிக்காத சிறைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை…
தூய்மை பணியாளர்களின் கால்களை கழுவி பாதை பூஜை – நீதிபதிகள்..!
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டையில் தூய்மை செய்யும் பணியாளர்கள், திடிரென்று நீதிபதிகள் பணியாளர் பெண்ணின் கால்களை தண்ணீர்…