சென்னையை அடுத்த செங்குன்றத்தில் கஞ்சா கடத்திய நபருக்கு பன்னிரெண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து போதைப் பொருள் வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையை அடுத்த செங்குன்றத்தில் கஞ்சா கடத்திய நபருக்கு பன்னிரெண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து போதைப்…
மூன்றாம் பாலினத்தவர் என்ற காரணத்துக்காக, கால்நடை மருத்துவ படிக்க விண்ணப்பித்தவரின் விண்ணப்பத்தை நிராகரிக்க கூடாது.
மூன்றாம் பாலினத்தவர் என்ற காரணத்துக்காக, கால்நடை மருத்துவ படிக்க விண்ணப்பித்தவரின் விண்ணப்பத்தை நிராகரிக்க கூடாது என…
கோவில் நிலங்களில் சட்டவிரோத குவாரி நடவடிக்கைகளை தடுத்து, நிலங்களை பாதுகாக்க அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
கோவில் நிலங்களில் சட்டவிரோத குவாரி நடவடிக்கைகளை தடுத்து, நிலங்களை பாதுகாக்க அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட…
“வணங்கான்” தலைப்பை பயன்படுத்த தடை யக்குனர் பாலா, தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
"வணங்கான்" தலைப்பை பயன்படுத்த தடை விதிக்க மறுத்த தனி நீதிபதி உத்தரவை எதிர்த்த மேல் முறையீட்டு…
கூலி பிரிப்பதில் தகராறு சக தொழிலாளியை கொலை செய்தவருக்கு ஆயுள்.
கூலி பிரிப்பதில் தகராறு சக தொழிலாளியை கொலை செய்தவருக்கு ஆயுள். சென்னை கொடுங்கையூர் கிருஷ்ணமூர்த்தி நகரைச்…
கலைமகள் சபா பெயரில் உள்ள நிலங்களை உறுப்பினர்களுக்கு பகிர்ந்து அளிக்க உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதியை ரிசீவராக நியமிக்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கலைமகள் சபா பெயரில் உள்ள நிலங்களை உறுப்பினர்களுக்கு பகிர்ந்து அளிக்க உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற…
ராமநாதபுரம் மாவட்டம் கீழத்தூவல் கிராமத்தில் 1957 லில் அரசியல் கலவரத்தில் கொல்லப்பட்ட ஐந்து நபர்களுக்கு நினைவஞ்சலி செலுத்த அனுமதி வழங்க உத்தரவிட கோரி மனு தாக்கல்.
ராமநாதபுரம் மாவட்டம் கீழத்தூவல் கிராமத்தில் 1957 லில் அரசியல் கலவரத்தில் கொல்லப்பட்ட ஐந்து நபர்களுக்கு நினைவஞ்சலி…
6000 கோடி நியோ மேக்ஸ் நிறுவன மோசடி வழக்கு விசாரணையை துரித படுத்த வேண்டும் உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு.
6000 கோடி நியோ மேக்ஸ் நிறுவன மோசடி வழக்கு விசாரணையை துரித படுத்த வேண்டும் .நியோ…
சி.ஐ.எஸ்.சி.இ. தேசிய விளையாட்டு போட்டிகளில், குத்துச் சண்டை போட்டியில் இருந்து, 50 கிலோவுக்கு அதிகமான 14 வயது மாணவர்கள் பிரிவை நீக்கியது பாரபட்சமானது என சி.ஐ.எஸ்.சி.இ-க்கு சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
சி.ஐ.எஸ்.சி.இ. தேசிய விளையாட்டு போட்டிகளில், குத்துச் சண்டை போட்டியில் இருந்து, 50 கிலோவுக்கு அதிகமான 14…
தனிநபரை தாக்கிய வழக்கிலிருந்து தன்னை விடுவிக்கக்கோரி தலைமறைவானவர் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு.
தனிநபரை தாக்கிய வழக்கிலிருந்து தன்னை விடுவிக்கக்கோரி தலைமறைவானவர் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரை…
நீதிபதியாகும் முதல் பழங்குடி பெண் – முதல்வர் மு.க ஸ்டாலின் வாழ்த்து..!
திருவண்ணாமலை மாவட்டம், அடுத்த ஜவ்வாது மலை ஒன்றியத்துக்குட்பட்ட கல்லாத்தூர் ஊராட்சி குறிஞ்சி குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர்…
செம்மண் வழக்கில் பொன்முடி மகன் ஆஜர் 90 பக்க குற்றப்பத்திரிகை ஒப்படைப்பு..!
உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி 2006 - 2011-ம் ஆண்டு திமுக ஆட்சி காலத்தில் கனிம வளங்கள்…