தெரு நாய்கள் கடித்ததால் காயமடைந்த குரங்கு குட்டி விவகாரம் : குரங்கு குட்டியை கால்நடை மருத்துவரிடம் மீண்டும் ஒப்படைக்க நீதிமன்றம் மறுப்பு..
தெரு நாய்களால் கடிபட்டு கால்நடை மருத்துவரின் சிகிச்சைக்குப் பின், வண்டலூர் உயிரியல் பூங்காவில் சேர்க்கப்பட்டுள்ள குரங்கு…
சென்னை உயர்நீதிமன்றம் : நடிகை கஸ்தூரியின் முன்ஜாமின் மனு தள்ளுபடி..
நடிகை கஸ்தூரியின் முன்ஜாமின் மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி அந்த உத்தரவில், கூறியுள்ளதாவது.. "மனுதாரரின் சர்ச்சைக்குரிய…
சென்னை : கல்லூரி மாணவர்களுக்கிடையேயான மோதல் விவகாரம் : பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் விவரங்களை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு…
சென்னையில் கடந்த பத்தாாண்டுகளில் கல்லூரி மாணவர்களுக்கிடையேயான மோதல் சம்பவம் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் விவரங்களை…
“ஆசிரியர்களின் குற்றப் பின்னணி விசாரணைக்கு காவல் துறைக்கு உத்தரவு; விரைவில் உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கும்: தமிழக அரசு”
ஆசிரியர்களின் குற்றப் பின்னணி குறித்து காவல் துறையினர் மூலம் விசாரணை நடத்துவது குறித்த உயர் நீதிமன்றம்…
முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் பொன்முடிக்கு எதிரான மேம்பால முறைகேடு வழக்கை திரும்பப் பெற்றதை எதிர்த்த வழக்கு..
முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் பொன்முடிக்கு எதிரான மேம்பால முறைகேடு வழக்கை திரும்பப் பெற்றதை எதிர்த்த வழக்கு…
தமிழக அரசு அறிமுகம் செய்துள்ள டிரக் தமிழ்நாடு என்ற பெயரிலான மலையேற்ற திட்டத்தை கைவிட உத்தரவிட வேண்டும் எனக் கோரி வழக்கு..
தமிழக அரசு அறிமுகம் செய்துள்ள டிரக் தமிழ்நாடு என்ற பெயரிலான மலையேற்ற திட்டத்தை கைவிட உத்தரவிட…
திருச்செந்தூர் : சுப்பிரமணிய சுவாமி கோயில் கந்த சஷ்டி விழாவில் கூடுதல் கட்டணம் வசூல் செய்வதை தடை செய்ய உத்தரவிட கோரி மனு…
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கந்த சஷ்டி விழாவில் கூடுதல் கட்டணம் வசூல் செய்வதை தடை…
போதை பொருள் கடத்தல் விவகாரத்தில் திமுகவை தொடர்புபடுத்தி பேசியதை எதிர்த்து தொடர்ந்த வழக்கில் எடப்பாடி பழனிசாமி பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு…
போதை பொருள் கடத்தல் விவகாரத்தில் திமுகவை தொடர்புபடுத்தி பேசியதை எதிர்த்து தொடர்ந்த வழக்கில் எடப்பாடி பழனிசாமி…
வண்ணாரப் பேட்டையில் : மழை நீர் தேங்காமல் இருக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து நிலை அறிக்கை தாக்கல் செய்ய சென்னை மாநகராட்சிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு..
சென்னை வண்ணாரப் பேட்டையில், மழை நீர் தேங்காமல் இருக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து நிலை அறிக்கை…
அருந்ததியர் உள் ஒதுக்கீட்டுக்கு எதிராக பேரணி நடத்த அனுமதிக்க கோரி புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று முறையீடு…
அருந்ததியர் உள் ஒதுக்கீட்டுக்கு எதிராக பேரணி நடத்த அனுமதிக்க கோரி புதிய தமிழகம் கட்சி தலைவர்…
தமிழகத்தில் உள்ள அரசு சட்ட கல்லுரிகளில் காலியாக உள்ள பணியிடங்கள் விவகாரம் : பேராசிரியர்கள் தேர்வு தொடர்பாக விதிமுறைகளை வகுக்க நிபுணர் குழுவை நியமிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு..
தமிழகத்தில் உள்ள அரசு சட்ட கல்லுரிகளில் காலியாக உள்ள இணை பேராசிரியர், உதவி பேராசிரியர் பணியிடங்களை…
மாணவர் கொலை விவகாரம் : கைது செய்யப்பட்டுள்ள பச்சையப்பன் கல்லூரி மாணவர்களின் பெற்றோரை ஆஜராகும்படி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..
சென்னை மாநிலக் கல்லூரி மாணவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பச்சையப்பன் கல்லூரி…