Tag: திருநெல்வேலி

பெருவெள்ளத்திலிருந்து தென் மாவட்டங்களை மீட்டெடுக்க பிரதமருக்கு வைகோ கடிதம்

பெருவெள்ள பாதிப்புகளிலிருந்து தென் மாவட்டங்களை மீட்டெடுக்க உதவிட வேண்டும் என்று பிரதமருக்கு மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச்செயலாளர்…

ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் சிக்கியிருக்கும் பயணிகளை மீட்டுக – டிடிவி தினகரன்

கனமழை காரணமாக ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் இரண்டு நாட்களுக்கு மேலாக சிக்கியிருக்கும் ரயில் பயணிகளைப் பாதுகாப்பாக…

கனமழையால் பாதித்த 4 மாவட்டங்களுக்கு நிவாரண நடவடிக்கை – எடப்பாடி வலியுறுத்தல்

கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களைச் சேர்ந்த மக்களுக்கு விரைந்து நிவாரண…

தென்தமிழகத்தில் ஒட்டுமொத்த அரசு இயந்திரமும் செயல்பட வேண்டும் – பிரேமலதா

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள தென்தமிழகத்தில் ஒட்டுமொத்த அரசு இயந்திரமும் செயல்பட வேண்டும் என தேமுதிக பொதுச்செயலாளர்…

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் மீட்பு பணிகளை துரிதப்படுத்துக – சீமான்

கனமழை வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள தென்மாவட்டங்களில் மீட்பு மற்றும் துயர் துடைப்புப் பணிகளை தமிழ்நாடு அரசு…

தென் மாவட்டங்களில் மழை: அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்க அன்புமணி கோரிக்கை

தென் மாவட்டங்களில் மக்களின் பாதிப்புகளைப் போக்கவும், அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்…

நெல்லையில் பட்டியல் இன இளைஞர்கள் மீது தாக்குதல்-தலைவர்கள் கண்டனம்.

திருநெல்வேலி மாவட்டம், தச்சநல்லூர் அருகே பட்டியல் இனத்தைச் சேர்ந்த 2 இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்தி…

திருநெல்வேலி டாஸ்மாக் கடை அருகே ஒருவர் மீது அரிவாள் தாக்குதல் – டிடிவி கண்டனம்

டாஸ்மாக் கடை மற்றும் அதன் அருகாமைப் பகுதிகளில் நடக்கும் சட்டம் ஒழுங்கு பிரச்னைகளால் டாஸ்மாக் பணியாளர்கள்,…