Tag: திருநெல்வேலி

TVK கட்சியின் முக்கிய நிர்வாகி மரணம் , Vijay உருக்கம் !

தமிழக வெற்றிக் கழகத்தின் திருநெல்வேலி வடக்கு மாவட்ட செயலாளர் சஜி என்கிற அந்தோணி சேவியர் திடீர்…

நாங்குனேரி பகுதியில் யூகலிப்டஸ் மரம் வளர்க்க விடப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்ய கோரிய வழக்கு.

திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலுக்கு சொந்தமான நாங்குனேரி பகுதியில் உள்ள இடங்களில் யூகலிப்டஸ் மரம் வளர்க்க விடப்பட்ட…

ஆடி அமாவாசை திருவிழா : சொரிமுத்து அய்யனார் கோவிலில் முன்னேற்பாடுகள் தீவிரம்

நெல்லை மாவட்டம் அம்பை அருகே பாபநாசம் மேற்கு தொடர்ச்சி மலையிலுள்ள பிரசித்தி பெற்ற காரையார் சொரிமுத்து…

மார்க்சிஸ்ட் கட்சி மாவட்ட அலுவலகம் மீதான தாக்குதல்: முத்தரசன் கண்டனம்

மார்க்சிஸ்ட் கட்சி மாவட்ட அலுவலகம் மீதான தாக்குதல் சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ள இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின்…

மாஞ்சோலை எஸ்டேட் மூடல்? தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும்: TTV தினகரன்

மாஞ்சோலை எஸ்டேட் மூடப்படும் நிலையில் தேயிலைத் தோட்டத்தை அரசே ஏற்று நடத்தி தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க…

தென்காசி -திருநெல்வேலி சந்திப்பு, திருநெல்வேலி டவுன் இடையே இரட்டைப் பாதைக்கு கணக்கெடுப்பு நடத்துக – வைகோ

தென்காசி மற்றும் திருநெல்வேலி சந்திப்பு - திருநெல்வேலி டவுன் இடையே இரட்டைப் பாதைக்கு கணக்கெடுப்பு நடத்த…

எத்தனை நாளுக்கு திமுக அரசு இந்த வள வேட்டையை தொடரப்போகிறது – சீமான்

திருநெல்வேலி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் குல்குவாரிகளால் 700 கோடி ரூபாய் அளவிற்கு ஊழல் நடந்துள்ளதாக செய்தி…

போலி ஆவணங்கள் மூலம் விவசாய நிலங்களை அபகரிப்பதை அரசு தடுத்து நிறுத்த வேண்டும் – சீமான்

திருநெல்வேலி மாவட்டம், தாழையூத்து கிராமத்தில் தனியார் நிறுவனம், போலி ஆவணங்கள் மூலம் விவசாய நிலங்களை அபகரிப்பதை…

மக்களவைத் தொகுதி வேட்பாளர் கூட்ட விழாவில் வேட்பாளரை அறிமுகப்படுத்திய சீமான்..!

திமுகவை ஒழிக்காமல் தமிழகத்தில் நல்ல ஆட்சி நல்ல அரசை ஏற்படுத்த முடியாது நாம் தமிழர் கட்சியின்…

பாளையங்கோட்டை தனியார் பள்ளி மாணவர் தற்கொலைக்கு காரணமானவர்களை கைது செய்க – சீமான்

பாளையங்கோட்டை தனியார் பள்ளி மாணவர் நரேன் தற்கொலைக்கு காரணமானவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என…

மாஞ்சோலை மலைச்சாலையை சீரமைத்து பேருந்து வசதி செய்து தர வேண்டும் – சீமான்

திருநெல்வேலி மாவட்டம், மாஞ்சோலை மலைச்சாலையைப் போர்க்கால அடிப்படையில் சீரமைத்து, விரைந்து பேருந்து வசதி செய்து தர…

தென் மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதித்த மக்களுக்கு நிவாரண உதவி – சசிகலா கோரிக்கை

தென் மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட பகுதிகளை போர்க்கால அடிப்படையில் உடனே சரிசெய்து, விரைவில் மக்களை இயல்பு நிலைக்கு…