தஞ்சாவூர் அன்னை சத்யா விளையாட்டு மைதானத்தில் அமைந்துள்ள குந்தவை நீச்சல் குளத்தை புதுப்பிக்க முடிவு செய்யப்பட்டது.
தஞ்சாவூர் அன்னை சத்யா விளையாட்டு மைதானத்தில் அமைந்துள்ள குந்தவை நீச்சல் குளத்தை புதுப்பிக்க முடிவு செய்யப்பட்டது.…
பெண் ஆசிரியர்களின் பதவி உயர்வை பறிக்கக்கூடிய அரசாணை 243 ஐ ரத்து செய்திட கோரி தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் டிட்டோ ஜாக் அமைப்பினர் வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டம்.
பெண் ஆசிரியர்களின் பதவி உயர்வை பறிக்கக்கூடிய அரசாணை 243 ஐ ரத்து செய்திட கோரி தமிழ்நாடு…
பட்டுக்கோட்டையில் எல்.சி.94 ரயில்வே கேட் பகுதியில் சுரங்கப்பாதை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து இன்று சுமார் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தங்களது ரேஷன் கார்டுகளுடன் சாலையில் அமர்ந்து திடீர் போராட்டம்.
பட்டுக்கோட்டையில் எல்.சி.94 ரயில்வே கேட் பகுதியில் சுரங்கப்பாதை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து இன்று சுமார் 500க்கும்…
இளம் பெண்களை ஏமாற்றி நிர்வாண படம் எடுத்து பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட நாகர்கோவில் காசி தனது ஆயுள் தண்டனையை நிறுத்தி வைத்து தனக்கு ஜாமீன் வழங்க உத்தரவிட கோரி மனு தாக்கல்.
இளம் பெண்களை ஏமாற்றி நிர்வாண படம் எடுத்து பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட நாகர்கோவில் காசி தனது…
மீனவர்களின் வாழ்வாதாரத்தை சீர்குலைக்கும் அதானி விரிவாக்கத் திட்டத்தை கைவிட வேண்டும் – மீனவர் சங்க மாநில மாநாட்டில் வலியுறுத்தல் .!
தமிழ்நாடு மீன்பிடி தொழிற்சங்க கூட்டமைப்பின் 6வது மாநில மாநாடு திருவள்ளூர் மாவட்டம்,பழவேற்காட்டில் நடைபெற்றது . மாநில…
தமிழகத்தில் மின்கட்டண உயர்வை தொடர்ந்து புதிய இணைப்பு, மீட்டர் சேவை கட்டணம் உயர்வு..!
தமிழக மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் உத்தரவு அடிப்படையில், ஜூலை 1 ஆம் தேதி முதல் மின்…
தமிழ்நாட்டில் 568 பேர் டெங்கு பாதிப்பு..!
தமிழகத்தில் கடந்த 7 நாட்களில் 568 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.…
மின் கட்டண உயர்வை மறுபரிசீலனை செய்க! முத்தரசன் கோரிக்கை
மின் கட்டண உயர்வை மறுபரிசீலனை செய்யுமாறு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் கோரிக்கை…
தமிழ்நாட்டில் 65 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்..!
தமிழ்நாடு முழுவதும் முக்கிய துறைகளின் செயலாளர்கள் உள்பட 65 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடியாக மாற்றப்பட்டனர். தமிழ்நாடு…
தமிழ்நாடு மருத்துவ திட்டங்கள் : உலகளவில் புகழ்பெற்ற திட்டங்களாக இருக்கிறது – அமைச்சர் மா.சுப்பிரமணியன்..!
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை மானிய கோரிக்கையில் அறிவித்த “பாதம் பாதுகாப்போம் திட்டம்” செயலாக்கப்படுவதன் அங்கமாக…
தமிழ்நாட்டிற்கு தண்ணீர் தர மறுக்கும் கர்நாடக அரசு : ஒன்றிய அரசு பெற்று தர வேண்டும் – செல்வப்பெருந்தகை..!
கர்நாடக அரசு தண்ணீர் தர மறுத்தால், தீர்ப்பை செயல்படுத்த வேண்டிய இடத்தில் ஒன்றிய அரசுதான் உள்ளது.…
தமிழ்நாட்டில் 21 ஆம் தேதி வரை மழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம்..!
வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்தம் உருவாகியுள்ளது. அதன் காரணமாக தமிழ்நாட்டில் 21 ஆம் தேதி வரை ஒரு…