தஞ்சை : தலைமை தபால் நிலையம் முன்பு அகில இந்திய எல்ஐசி முகவரி சங்கத்தினர் தர்ணா போராட்டம்..
முகவர்களுக்கான புதிய கமிஷன் முறையை ரத்து செய்து முந்தைய நிலையிலேயே தொடர வேண்டும் உள்ளிட்ட ஏழு…
ஒரத்தநாடு அருகே இறந்தவர்களின் உடலை ஆற்றுக்குள் இறங்கி தூக்கி செல்லும் அவலம். பாலம் கட்டித் தர மக்கள் கோரிக்கை…
ஒரத்தநாடு அருகே இறந்தவர்களின் உடலை ஆற்றுக்குள் இறங்கி தூக்கி செல்லும் அவலம். பாலம் கட்டித் தர…
பேரரசன் இராஜராஜ சோழன் 1039ம் ஆண்டு சதய விழா : விழா ஏற்பாடு பணிகளை மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் நேரில் ஆய்வு…
தஞ்சை பெரியக்கோவிலை எழுப்பிய பேரரசன் இராஜராஜ சோழன் 1039ம் ஆண்டு சதய விழா நாளை 9ம்…
தஞ்சை மாவட்டம் : தென்னை மரம் திடீரென வேரோடு சாய்ந்தது..இருசக்கர வாகனத்தில் சென்ற கல்லூரி மாணவர்கள் மீது விழுந்து இருவர் பலத்த காயம் ..
தஞ்சை மாவட்டம் திருவையாறு அருகே சாலையோரத்தில் இருந்த தென்னை மரம் திடீரென வேரோடு சாய்ந்து முறிந்து…
பட்டுக்கோட்டை அருகில் பிறந்த சில நாட்களே ஆன பச்சிளம் ஆண் குழந்தை பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டிலில் அடைக்கப்பட்டு சடலமாக மீட்பு…
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகில் பிறந்த சில நாட்களே ஆன பச்சிளம் ஆண் குழந்தை பிளாஸ்டிக்…
தஞ்சை : பிரபல அசைவ உணவகத்தில் உணவருந்திய துப்புரவு பணியாளர்கள்.
சாலையை பெருக்கி சுத்தம் செய்யும் போது இந்த ஹோட்டல்ல நாம சாப்பிட முடியுமானு ஏங்கி பார்த்துட்டு…
தஞ்சையில் தீபாவளி அன்று சேர்ந்த 500 டன் குப்பைகளை மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள் அதற்றினார்கள்.
தஞ்சை காந்திஜி சாலை, அண்ணாசாலை, ராஜாமிராசுதார் மருத்துவமனை சாலை, பழைய பேருந்து நிலையம் சாலை உள்ளிட்ட…
மாமன்னன் ராஜசோழனின் சதய விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
தமிழ்நாட்டில் எத்தனையோ கோவில்கள் இருந்தாலும் அவற்றில் தனித்துவமானது தஞ்சை பெரிய கோவில். எத்தனையோ நம்பிக்கைகளும், கதைகளும்…
பண மோசடி வழக்கு : தலைமறைவாக இருந்த டிராவல்ஸ் நிறுவன உரிமையாளர் மனைவி கைது.. – போலீசார் அதிரடி நடவடிக்கை..
பண மோசடி வழக்கில் தலைமறைவாக இருந்த டிராவல்ஸ் நிறுவன உரிமையாளர் மனைவி கைது பொருளாதார குற்றப்பிரிவு…
புதுக்குடி பகுதியில் தஞ்சாவூர்- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கார் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் தந்தை, மகள் இருவரும் பலி.
தஞ்சை மாவட்டம் புதுக்குடி பகுதியில் தஞ்சாவூர்- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சாலையின் குறுக்கே வந்த ஆட்டின்…
தஞ்சை மாவட்டம் பூதலூர் அருகே ஏரிக்கு வரும் தண்ணீரை தனியார் நிறுவனங்கள் ஆக்கிரமித்துள்ளனர்.!
தஞ்சை மாவட்டம் பூதலூர் அருகே உள்ள வெண்டையம் பட்டி ஊராட்சியில் உள்ள வேலுப்பட்டி கிராமத்திற்கு சொந்தமான…
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 53 ஆம் ஆண்டு தொடக்க விழா ”எம்ஜிஆர்” சிலைக்கு மாலை அணிவிப்பு.!
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 53 ஆம் ஆண்டு தொடக்க விழா எம்ஜிஆர் சிலைக்கு…