கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர் ஒருங்கிணைந்த சோதனை.
கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர் ஒருங்கிணைந்த சோதனை நவீன சோதனைச்சாவடி வழியாக தினந்தோறும் ஆந்திரா, பீகார், ஒரிசா,…
அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் வைத்தியலிங்கம் வீட்டில் அமலாக்கத்துறை திடீர் சோதனை..!
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு உரந்த ராயன் குடிகாடு அருகே ஓபிஎஸ் ஆதரவாளரான வைத்தியலிங்கம் அதிமுகவில் முன்னாள்…
Karur : நில மோசடி வழக்கு – அதிமுக முன்னாள் அமைச்சர் வீட்டில் சிபிசிஐடி சோதனை..!
கரூரில் நில அபகரிப்பு வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் வீடு மற்றும் நிறுவனங்கள்…
தடை செய்யப்பட்ட தீவிரவாத இயக்கத்துக்கு ஆள்சேர்த்த புகார் : தமிழகத்தில் 10 இடங்களில் என்ஐஏ சோதனை..!
சமீபத்தில் ஒரு யூ-டியூப் சேனலில், தடை செய்யப்பட்ட ஹிஸ்ப்-உத்-தஹ்ரிர் இயக்கத்துக்கு ஆதரவான கருத்துகள் இருந்ததை சென்னை…
புஷ்பக் ஏவுகலன் சோதனை வெற்றி – இஸ்ரோ..!
விண்ணுக்கு செயற்கைக்கோள்களை சுமந்து சென்று பூமிக்கு மீண்டும் திரும்பும் புஷ்பக் ஏவுகலன் சோதனை வெற்றி பெற்றதாக…
அக்னிபான் ராக்கெட் சோதனை வெற்றி..!
அக்னிபான் ராக்கெட் நாட்டிலேயே முதல் செமி-கிரையோஜெனிக் (Semi-Cryogenic) என்ஜின் கொண்ட ராக்கெட் ஆகும். உள்நாட்டில் வடிவமைக்கப்பட்ட…
சுகாதாரத்துறை அதிகாரி பழனி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை..!
சென்னை நொளம்பூர் குருசாமி தெருவை சேர்ந்தவர் பழனி (59). இவர் 1995 ஆம் ஆண்டு மருத்துவ…
யூடியூபர் பெலிக்ஸ் ஜெரால்டு வீட்டில் திருச்சி போலீசார் சோதனை..!
பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்ட யூடியூபர் பெலிக்சுக்கு சொந்தமான வீடு,…
வெற்றிகரமாக நடத்திய சூப்பர்சோனிக் டார்பிடோ ஏவுகணை சோதனை – டிஆர்டிஓ விஞ்ஞானிகள்..!
சூப்பர்சானிக் டார்ப்பிடோ ஏவுகணை சோதனையை மத்திய பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ) விஞ்ஞானிகள் வெற்றிகரமாக…
திருச்சி விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல் – போலீசார் தீவிர சோதனை..!
திருச்சி விமான நிலையத்தில் விரைவில் வெடிகுண்டு வெடிக்க இருப்பதாகவும், 4 இடங்களில் இந்த வெடிகுண்டு வைத்திருப்பதாகவும்…
புதுச்சேரியில் ஆபரேஷன் திரிசூலம் திட்டம் – 150 ரவுடிகளின் வீடுகளில் அதிரடி சோதனை..!
புதுச்சேரி முழுவதும் 2-வது நாளாக நேற்று 150 ரவுடிகளின் வீடுகளில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.…
Cuddalore – 3 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை..!
கடலூரில் பேரூராட்சி நிதி தணிக்கைக்கு வந்த அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க வைத்திருந்த பணம் கைப்பற்றப்பட்ட விவகாரத்தில்…