சென்னையில் விமான சாகச நிகழ்ச்சியின்போது 5 பார்வையாளர்கள் உயிரிழந்த சம்பவம்.
ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 6, 2024) ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 6, 2024) இந்திய விமானப்படையின் (IAF) விமானத்தின்…
காதலன் திட்டியதால் காதலி தற்கொலை, காதலன் உள்ளிட்ட இருவருக்கு தலா 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை.
காதலன் திட்டியதால் மனமுடைந்து காதலி தற்கொலை செய்த விவகாரத்தில், காதலன் உள்ளிட்ட இருவருக்கு தலா 5…
மகாவிஷ்ணு நீதிமன்றத்தில் மன்னிப்பு கோரியதையடுத்து ஜாமின் வழங்கி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மாற்றுத்திறனாளிகளை அவமதித்ததாக கைது செய்யப்பட்ட மகாவிஷ்ணு நீதிமன்றத்தில் மன்னிப்பு கோரியதையடுத்து ஜாமின் வழங்கி சென்னை முதன்மை…
அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மீதான வழக்குகளில் நான்கு மாதத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும் என லஞ்ச ஒழிப்பு துறை நீதிமன்றத்தில் உறுதி அளித்துள்ளது.
அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் மாவட்ட செயலாளருமான சத்யா மீதான வழக்குகளில் நான்கு மாதத்தில் குற்றப்பத்திரிக்கை…
பயணிகள் அவதி : சென்னை – கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் தாமதமாக இயக்கப்படும் மின்சார ரயில்கள்.
பயணிகள் அவதி : சென்னை - கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் தாமதமாக இயக்கப்படும் மின்சார ரயில்கள். சென்னை…
”சுத்தம் இல்லை ” புறநகர் சென்னை மாநகராட்சி பள்ளிகளில் மோசமான நிலை .
சென்னை மாநகராட்சி பள்ளி வளாகத்தை சுற்றி புகையிலை பொருட்கள் விற்கப்படுவது குறித்தும், பள்ளியில் குடிநீர், கழிப்பிட…
அய்யம்பேட்டையில் பைபாஸ் சாலை வளைவில் கவிழ்ந்த அரசு சொகுசு பேருந்து.
அய்யம்பேட்டையில் பைபாஸ் சாலை வளைவில் கவிழ்ந்த அரசு சொகுசு பேருந்து.பேருந்தில் பயணம் செய்த ஓட்டுநர் உள்பட…
சென்னை தீவுத் திடலில் பட்டாசு விற்பனைக்கு தனி இடம் விற்பனையாளர்கள் நலச்சங்கம் மனு.
சென்னை தீவுத் திடலில் பட்டாசு விற்பனைக்கு தனி இடம் ஒதுக்கக் கோரி சென்னை பட்டாசு விற்பனையாளர்கள்…
சென்னை புளியந்தோப்பில் பிரபல ரவுடி காக்கா தோப்பு பாலாஜி என்கவுன்டரில் சுட்டுக்கொலை.
சென்னை புளியந்தோப்பில் பிரபல ரவுடி காக்கா தோப்பு பாலாஜி என்கவுன்டரில் சுட்டுக்கொலை. வியாசர்பாடி ரயில் நிலையம்…
சென்னை பத்திரிக்கையாளர் கூட்டுறவு வீட்டு வசதி சங்க நிதியை முறைகேடு செய்ததாக அளிக்கப்பட்ட புகார் மனு மீது உரிய பரிசீலினை செய்து 6 வாரங்களில் முடிவெடுக்க கூட்டுறவு சங்க வீட்டு வசதி துணை பதிவாளருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை பத்திரிக்கையாளர் கூட்டுறவு வீட்டு வசதி சங்க நிதியை முறைகேடு செய்ததாக அளிக்கப்பட்ட புகார் மனு…
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான 40 கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தைகுத்தகைக்கு வழங்க அனுமதியளித்த அரசாணையை எதிர்த்த வழக்கில், அறநிலையத் துறை பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான 40 கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை, மாதம் 3 ஆயிரம்…
பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி. வரி வரம்புக்குள் கொண்டு வந்து, நாடு முழுவதும் ஒரே விலைக்கு அவற்றை விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கக் கோரி வழக்கு.
பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி. வரி வரம்புக்குள் கொண்டு வந்து, நாடு முழுவதும் ஒரே விலைக்கு அவற்றை…