தங்கலான் படத்தை ஒடிடியில் வெளியிட தடையில்லை , சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருவள்ளூரை சேர்ந்த பொற்கொடி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.…
தீவுத் திடலில் பட்டாசு கடைகள் அமைப்பதற்கு அனுமதியளித்து சென்னை உயர் நீதிமன்றம் தெரிவிப்பு.
தீபாவளி பண்டிகையை ஒட்டி, சென்னை தீவுத்திடலில் பட்டாசு விற்பனை செய்வதற்கான டெண்டரில் வெளிப்படை தன்மை இல்லை…
ஆயுள் தண்டனை கைதியாக உள்ளவர் விடுதலை கோரி விண்ணப்பம் . மீண்டும் பரிசீலிக்க தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு .
சென்னை பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் ப.க.பொன்னுசாமியின் மகன் நாவரசு, அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் மருத்துவப் படித்து…
குற்றசாட்டு பதிவுக்கு 84 வயது முதியவர் வீடியோ கான்பரன்சில் ஆஜராக அனுமதி.!சி.பி.ஐ., கோர்ட்டுக்கு ஐகோர்ட் உத்தரவு.
குற்றசாட்டு பதிவுக்கு 84 வயது முதியவர் வீடியோ கான்பரன்சில் ஆஜராக அனுமதி சி.பி.ஐ., கோர்ட்டுக்கு ஐகோர்ட்…
D.B.ஜெயின் கல்லூரியில் அரசு உதவி பாடப்பிரிவுகளை முடக்கலாமா? – உயர்நீதிமன்றம் உத்தரவு.
சென்னை டி.பி.ஜெயின் கல்லூரியில் அரசு உதவிப் பெறும் பாடப்பிரிவுகளை அரசிடம் ஒப்படைப்பதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட…
பொய்யான விவாகரத்து வழக்கை தாக்கல் செய்த கணவரிடம்.! மனைவி இழப்பீடு கோர முடியும் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
பொய்யான விவாகரத்து வழக்கை தாக்கல் செய்த கணவரிடம் இருந்து குடும்ப வன்முறை தடைச் சட்டத்தின் கீழ்…
வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கும் பணிகளை மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை மேற்கொள்ளக் கூடாது என உத்தரவிட்டுள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.
வடலூர் வள்ளலார் கோவிலில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள நிலத்தில் கட்டுமானங்கள் மேற்கொள்ள…
மது போதையில் போலீசாரின் வாக்கி டாக்கியை பிடிங்கி தண்ணீரில் எறிந்த இளைஞருக்கு ஜாமீன்.!
மது போதையில் போலீசாரின் வாக்கி டாக்கியை பிடிங்கி தண்ணீரில் எறிந்த இளைஞருக்கு ஜாமீன் வழங்கி சென்னை…
என்.எல்.சி. ஒப்பந்த பிரச்சனைக்கு தீர்வு காண மட்டக்குழுவை அமைக்கும்படி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீண்டகாலமாக உள்ள என்.எல்.சி. நிர்வாகத்துக்கும், ஒப்பந்த தொழிலாளர்களுக்கும் இடையிலான பிரச்சனைக்கு தீர்வு காண, உயர் மட்டக்குழுவை…
தங்கலான் படத்தை ஒடிடியில் வெளியிட தடை விதிக்கக்கோரி மனுத்தாக்கல்.!
தங்கலான் படத்தை ஒடிடியில் வெளியிட தடை விதிக்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.…
போலி என்.சி.சி. முகாம் நடத்தி பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை.!
போலி என்.சி.சி. முகாம் நடத்தி பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட வழக்கில் அக்டோபர் 15ம்…
ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு எதிர்காலத்தில் அனுமதி மறுக்கவோ, புதிய நிபந்தனைகள் விதிக்கவோ கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு அனுமதி வழங்குவது தொடர்பாக நிபந்தனைகள் விதித்து உத்தரவிட்டுள்ள நிலையில், எதிர்காலத்தில் அனுமதி மறுக்கவோ,…