Tag: கொலை

திட்டக்குடி அருகே தாயை கொலை செய்து வீட்டில் புதைத்து நாடகம் ஆடிய மகன் கைது..!

கடலூர் மாவட்டம், ஆவினங்குடி அருகே உள்ள தொளார் கிராம பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன். இவரது மனைவி…

பெண்ணின் தாலி சரடால் கழுத்தை இறுக்கி படுகொலை..!

கண்டமங்கலம் அருகே கரும்பு தோட்டத்தில் கொலை செய்யப்பட்டு கிடந்த பெண்ணின் சடலத்தை மீட்டு போலீசார் தடயங்களை…

விருந்துக்கு அழைத்து வர சொன்ன பெண்ணை விடாமல் நான்கு முறைக்கு மேல் பலாத்காரம் செய்து கொலை செய்த இளைஞர் கைது..!

தஞ்சாவூர் மாவட்டம், செங்கிப்பட்டி அருகே உள்ள கொசுவபட்டியைச் சேர்ந்தவர் சக்திவேல். இவரது மகள் சர்மிளா வயது…

5 வயது சிறுமியை பலாத்காரம் செய்து கொலை செய்த குற்றவாளிக்கு மரண தண்டனை..!

ஐந்து வயது சிறுமியை பலாத்காரம் செய்து கொடூரமாக கொன்ற குற்றவாளிக்கு 109 நாட்களுக்குள் மரண தண்டனை…

காதல் விவகாரத்தில் வாலிபரை அடித்துக் கொன்ற ஐந்து பேர் கைது!

திருப்பத்தூரில் காதல் விவகாரத்தில் வாலிபரை அடித்துக் கொன்ற ஐந்து பேர் கைது. உறவினர்கள் மற்றும் நண்பர்கள்…

விழுப்புரம் அருகே தம்பதியினர் படுகொலை.போலீசார் விசாரணை

விழுப்புரம் அருகே வளவனூரில் ஓய்வு பெற்ற ஆசிரியர் தம்பதியினர் வீட்டில் கொலை செய்யப்பட்டு இறந்து கிடந்தனர்.ராசன்,…

பத்திரிகையாளர் சௌமியா விஸ்வநாதன் கொலை வழக்கில் 5 பேர் குற்றவாளிகள் !அக்டோபர் 26 ஆம் தேதி தீர்ப்பு

பத்திரிக்கையாளர் சௌமியா விஸ்வநாதன் கொல்லப்பட்டு 15 ஆண்டுகள் கடந்த நிலையில் , டெல்லி சாகேத் நீதிமன்றம்…

திருநெல்வேலியில் இளம்பெண் பட்டப்பகலில் வெட்டி படுகொலை: சட்டம் ஒழுங்கு சீரழிவு என சீமான் குற்றச்சாட்டு

தமிழ்நாட்டில் இளம்பெண்கள் பட்டப்பகலில் படுகொலை செய்யப்படுவது அதிகரித்துவருவது தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு முற்றாகச் சீரழிந்துள்ளது என்பதையே வெளிப்படுத்துகிறது…

திருக்கோவிலூர் அருகே சொத்து தகராறில் அண்ணனின் இரண்டு வயது குழந்தையை கொலை செய்து ஸ்பீக்கர் பாக்ஸில் அடைத்து வைத்த கொடூரத் தம்பி கைது

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ளது திருப்பாலப்பந்தல் கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்தவர்கள் கூலி தொழிலாளியான…

கன்னியாகுமரி கொலை வழக்கில் நான்கு பேருக்கு ஆயுள் தண்டனை நீதிமன்றம் தீர்ப்பு

கன்னியாகுமரி மாவட்டம் திருப்பதிசாரம் பகுதியில் உள்ள திருவாழிமார்பன் கோவில் கடந்த 2015ம் ஆண்டு திருவிழாவின் போது…

பாஜக நிர்வாகி வெட்டி படுகொலை! குற்றவாளிகளை காப்பாற்ற திமுக முயன்றால் நடக்காது – அண்ணாமலை

திருநெல்வேலி வடக்கு மாவட்ட பாஜக இளைஞரணி பொதுச் செயலாளர், சகோதரர் ஜெகன் பாண்டியன் சமூக விரோதிகளால்…

புதுமணப்பெண் கழுத்தை அறுத்துக் கொலை., போலீசில் ஆஜராகச் சென்ற கணவர் விபத்தில் சிக்கி பலி.!

தெலுங்கானா மாநிலம், நிஜாமாபாத் மாவட்டம், அடிலாபாத், பால் கொண்டாவை சேர்ந்தவர் சவுக்கான். இவரது மகள் தீபா.…