6000 கோடி நியோ மேக்ஸ் நிறுவன மோசடி வழக்கு விசாரணையை துரித படுத்த வேண்டும் உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு.
6000 கோடி நியோ மேக்ஸ் நிறுவன மோசடி வழக்கு விசாரணையை துரித படுத்த வேண்டும் .நியோ…
மீண்டும் தமிழக மீனவர்கள் 22 பேரை கைது செய்த இலங்கை கடற்படை தொடரும் அட்டூழியம்
தமிழக மீனவர்கள் இலங்கை காங்கேசம் துறைமுகம் கொண்டு சென்றதாக கரையில் இருந்த மீனவர்களுக்கு வாக்கி டாக்கி…
ஆயுர்வேத மசாஜ் சென்டரில் அழகிகள்.. அதிர்ச்சியூட்டும் சம்பவம்
கோவை மேட்டுப்பாளையம் சாலை சாய்பாபா காலனியில் ஆயுர்வேத மசாஜ் சென்டருக்குள் நுழைந்து சோதனை நடத்திய போலீசார்,…
Pollachi : சாலையை கடக்க முயன்ற நீலகிரி மாவட்ட நீதிபதி உயிரிழப்பு – இருசக்கர வாகனம் மோதிய வாலிபர் கைது..!
பொள்ளாச்சி அருகே சாலையை கடக்க முயன்ற நீலகிரி மாவட்ட நீதிபதி கருணாநிதி மீது இருசக்கர வாகனம்…
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அதிமுக நிர்வாகி மலர்க்கொடி கைது – அதிமுகவில் இருந்து நீக்கம்..!
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் நேற்று கைது செய்யப்பட்ட அதிமுக…
நடிகை கெளதமி நில மோசடி வழக்கு – முன்னாள் மேலாளர் கைது..!
திரைப்பட நடிகை கெளதமி மற்றும் அவரது சகோதர் ஸ்ரீகாந்த் ஆகியோரின் நிலம் மோசடியாக விற்பனை செய்யப்பட்டதாகக்…
நில மோசடி வழக்கு – வில்லிவாக்கம் காவல் ஆய்வாளர் சிபிசிஐடி போலீசாரால் கைது..!
கரூரில் ரூபாய் 100 கோடி மதிப்புள்ள தொழில் அதிபர் பிரகாஷின் 22 ஏக்கர் நிலத்தை அபகரிக்க…
அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கேரளாவில் கைது..!
தலைமறைவாக இருந்த அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை சிபிசிஐடி போலீசார் கேரளாவில் கைது செய்தனர். அவரை…
சிறுமிக்கு மது கொடுத்து பாலியல் பலாத்காரம் – போலீஸ்காரர் போக்சோவில் கைது..!
கள்ளக்குறிச்சி மாவட்டம், அடுத்த உளுந்தூர்பேட்டையை சேர்ந்தவர் திருநாவுக்கரசு (34). இவர் மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா…
தெலங்கானாவில் பயங்கரம் : கள்ளக்காதலியுடன் வாழ மனைவி மற்றும் குழந்தைகளை கொலை செய்து நாடகம் ஆடிய டாக்டர் கைது..!
தெலங்கானா மாநிலம், அடுத்த கம்மம் மாவட்டம் எண்குரு மண்டலம் ராம்நகரைச் சேர்ந்த குமாரி (28). இவருக்கும்…
பணத்தாசை காட்டி 16 வயது சிறுவனை திருமணம் செய்த 30 வயது இளம்பெண் கைது..!
சென்னை, விருகம்பாக்கம் தாங்கல் தெருவை சேர்ந்தவர் வனதேவி (30). இவர் விருகம்பாக்கம் பகுதியில் உள்ள துணிக்கடை…
15 பேருக்கு மேல் ஏமாற்றி திருமணம் செய்த ‘கல்யாண ராணி’ கைது..!
திருப்பூர் மாவட்டம், அடுத்த தாராபுரம் உடுமலை சாலையில் பேக்கரி மற்றும் விதை விற்பனை நிறுவனங்கள் நடத்தி…