பனங்காட்டு படை கட்சியின் தலைவர் ராக்கெட் ராஜா வீட்டில் சட்ட விரோதமான ஆயுதங்கள் பறிமுதல்..!
நெல்லை மாவட்டம் பனங்காட்டு படை கட்சியின் தலைவர் ராக்கெட் ராஜா வீட்டில் இன்று காவல்துறையினர் சோதனை…
தமிழ்நாடு தலைமைச் செயலகத்தில் அதிகாரிகளை சந்திக்க செல்லும் பத்திரிக்கையாளர்களை அனுமதிக்காத காவல்துறை..!
அனைவருக்கும் அரசாங்கம் வழங்கக்கூடிய அடையாள அட்டை இருந்தால் மட்டுமே அனுமதிக்க முடியும் என்று கூறுகின்றனர். ஆனால்…
தீபாவளி இறைச்சிக்காக மானைச் சுட்ட போது தோட்டா நண்பர் மீது பாய்ந்து பலி – மூன்று பேர் கைது..!
களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக பகுதியிலும் கங்கைகொண்டான் மான் பூங்கா பகுதியிலும் மான்கள் துப்பாக்கியால் சுட்டு…
பாஜக கொடி நடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்த காவல்துறை..!
விருதுநகரில் பாஜக கொடி நடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்த காவல்துறையினர், பாஜகவினருக்கம் காவல்துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு.அப்பகுதி பெரும்…
சட்டம் – ஒழுங்கினை சீரழிக்கும் வடமாநிலத் தொழிலாளர்கள் – சீமான் கண்டனம்
தமிழ்நாட்டு காவல்துறையினரையே தாக்குமளவிற்கு சட்டம்–ஒழுங்கினை சீரழிக்கும் வடமாநிலத் தொழிலாளர்களைக் கட்டுப்படுத்த உடனடியாக உள்நுழைவு அனுமதிச்சீட்டு முறையை…
முதலமைச்சரின் துறையான காவல்துறை மகளிருக்கே பாதுகாப்பு இல்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் துறையான காவல்துறை மகளிருக்கே பாதுகாப்பு இல்லை என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம்…
டெல்லி காவல்துறையில் காவலர் பணி நியமனத்திற்கான போட்டித் தேர்வு – அறிவிப்பு வெளியீடு
டெல்லி காவல்துறையில் காவலர் (நிர்வாகம்) ஆடவர் மற்றும் மகளிர் பணி நியமனத்திற்கான போட்டித் தேர்வு-2023-க்கான அறிவிக்கையை…
அனுமதியின்றி நாட்டுத்துப்பாக்கி வைத்திருந்த நபர் கைது கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை
கள்ளக்குறிச்சி மாவட்ட எலவானாசூர்கோட்டை காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு.அரிகிருஷ்ணன் மற்றும் காவலர்கள் ரோந்து பணியில்…
விசாரணை என்ற பெயரில் காவல்துறையினர் மிகவும் தரக்குறைவாக நடத்துவதாகவும், தொடர்ந்து விசாரணை என்ற பெயரில் தொல்லை கொடுத்தால் தற்கொலை செய்து கொள்வேன் என விவேக்கின் மனைவி கண்ணீர் பேட்டி.
தஞ்சாவூர் கீழவாசல் பகுதியில் உள்ள மதுபான கடையில் அருகே உள்ள மதுபான பாரில் கடை திறப்பதற்கு…
காவல்துறை சார் ஆய்வாளர் பணிக்கான பதவி உயர்வை காவலர்களுக்கு மறுக்கக் கூடாது- ராமதாஸ்
காவல்துறை சார் ஆய்வாளர் பணிக்கான பதவி உயர்வை காவலர்களுக்கு மறுக்கக் கூடாது. துறை சார்ந்த சிறிய…
திருப்பூரில் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த அழைத்து வந்த கைதி தப்பியோடிய நிலையில் காவல்துறையினர் மடக்கிப்பிடித்த சிசிடிவி காட்சிகள் வைரலாகி வருகிறது
பல்லடத்தில் நேற்று முன்தினம் மாலை போலீசார் ஒரு கைதியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திவிட்டு பல்லடம் பஸ் நிலையம்…
பெண்கள் காவல்துறையில் இணைந்து 50 ஆண்டுகள் நிறைவானதை முன்னிட்டு நடைபெற்ற மாரத்தான் போட்டி- டிஜிபி துவக்கி வைத்து பங்கேற்பு.
பெண்கள் காவல்துறையில் இணைந்து 50 ஆண்டுகள் நிறைவானதை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பெண் காவலர்களுக்காக பல்வேறு…