Tag: உயிரிழப்பு

பாபநாசம் அருகே மோட்டார் சைக்கிள் மீது அரசு பேருந்து மோதி வாலிபர் பலி..

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா அய்யம்பேட்டை அருகே வழுத்தூரை அடுத்த கோபாலபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகானந்தம்.…

விடுமுறையில் வந்த ராணுவ வீரர் இருசக்கர வாகன விபத்தில் சிக்கி உயிரிழப்பு .

வேலூர் மாவட்டம், காட்பாடியை அடுத்த வள்ளிமலை பெரிய தெரு பகுதியைச் சேர்ந்தவர் பெருமாள். இவரது மகன்…

கும்மிடிப்பூண்டி அருகே இருசக்கர வாகனங்கள் மோதி பயங்கர விபத்து , விஸ்வ பிரியா என்ற பெண் உயிரிழந்தார்.

திருமணமாகி ஒரு மாதமே ஆன இளம் பெண் கணவன் கண்முன்னே துடித்து துடித்து உயிரிழந்த சம்பவம்…

சென்னையில் விமான சாகச நிகழ்ச்சியின்போது 5 பார்வையாளர்கள் உயிரிழந்த சம்பவம்.

ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 6, 2024) ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 6, 2024) இந்திய விமானப்படையின் (IAF) விமானத்தின்…

மின்சாரக் கம்பியில் உரசி மரத்தின் மேலேயே இளநீர் வியாபாரி உயிரிழப்பு.!

பாபநாசம் அருகே இளநீர் விற்பனை செய்யும் வியாபாரி, தென்னை மரத்தில் ஏறி இளநீர் பறிக்கும் போது,…

தஞ்சாவூர் அருகே சோகம் , காதணி நடக்கவிருந்த சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு.

தஞ்சாவூர் அருகே இன்று சிறுவன் ஒருவருக்கு காதணி விழா நடைபெற இருந்த நிலையில், நீரில் மூழ்கி…

தஞ்சாவூர் அருகே சோகம் பள்ளி மாணவி உட்பட இருவர் தண்ணீரில் மூழ்கி உயிரிழப்பு .!

ஆற்று நீரில் அடித்துச் செல்லப்பட்ட இரண்டு பள்ளி தோழிகள் . ஒரு சிறுமி மீட்கப்பட்ட நிலையில்…

பிரபல நடிகர் டேனியல் பாலாஜி மாரடைப்பால் மரணம்

நடிகர் டேனியல் பாலாஜி நெஞ்சு வலி ஏற்பட்டு திடீர் மரணம் அடைந்தார். பொல்லாதவன், விஜயின் பைரவா…

மக்னா காட்டு யானை உயிரிழந்த நிலையில் மீட்பு.காலர் ஐடி பொருத்தப்பட்டதால் கண்டுபிடிப்பு.

தமிழ்நாடு வனப்பகுதிகளில் தொடர்ந்து குடியிருப்பு பகுதிகளில் சுற்றித்திரிவது தொடர்கதையாகி வருகிறது.தருமபுரி,கோவை,வால்பாறை உள்ளிட்ட பகுதிகளில் யானைகள் கூட்டம்…

கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் என்.சங்கரய்யா காலமானார்!

என். சங்கரய்யா நூற்றாண்டு கண்ட சுதந்திர போராட்ட வீரரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு‍…

கள்ளக்குறிச்சி அருகே நீட் படிக்க விருப்பம் இல்லாததால் பூச்சி மருந்து குடித்து கல்லூரி மாணவி உயிரிழப்பு.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகேயுள்ள எரவார் கிராமத்தை சேர்ந்த ரவி என்பவரது மகள் பைரவி இவர்…

தொடர்ந்து உயிரிழக்கும் யானைகள், வனவிலங்குகள் உயிரிப்பு ஏன்?

சங்கரன்கோவில் அருகே புளியங்குடி,சிவகிரி மேற்குதொடர்ச்சி மலையில் அடிக்கடி இறக்கும் வன உயிரினங்கள், வனத்துறையினரின் பாதுகாப்போடு வேட்டை…