முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் சொத்துக்குவிப்பு விவகாரம் : – சென்னை உயர் நீதிமன்றம், வழக்கை மதுரை சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டுமென உத்தரவு…..
முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கை திரும்பப்பெற அனுமதித்து சிவகங்கை நீதிமன்றம் பிறப்பித்த…
திருவேற்காடு கோவிலில் ”ரீல்ஸ் வீடியோ” எடுத்த முன்னாள் பெண் தர்மகர்த்தா.. – துறை ரீதியான நடவடிக்கை எடுக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு…
திருவேற்காடு கோவிலில் ரீல்ஸ் வீடியோ எடுத்த முன்னாள் பெண் தர்மகர்த்தா மன்னிப்பு கோரியதை ஏற்றுக் கொண்ட…
ஆயுள் தண்டனை கைதியை வீட்டு வேலைக்கு பயன்படுத்திய சிறைத்துறை டிஐஜி..- துறை ரீதியான நடவடிக்கை எடுக்க சென்னை உயர் நீதிமன்றம்
ஆயுள் தண்டனை கைதியை வீட்டு வேலைக்கு பயன்படுத்திய சிறைத்துறை டிஐஜி மீது துறை ரீதியான நடவடிக்கை…
நீதிபதி மணிக்குமார் இல்லத்துக்கு வழங்கி வந்த பாதுகாப்பை திரும்பப் பெற்றத்ற்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு…
மாநில மனித உரிமை ஆணைய தலைவர் நீதிபதி மணிக்குமார் இல்லத்துக்கு வழங்கி வந்த பாதுகாப்பை திரும்பப்…
புதுக்கோட்டை மாவட்ட நீர்வளத் துறையின் உதவி பொறியாளர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு.
நீர்நிலைப் பகுதியில் கட்டப்பட்டிருக்கும் தனது வீட்டை அகற்றுவது தொடர்பாக புதுக்கோட்டை மாவட்ட நீர்வளத் துறையின் உதவி…
போலீஸ் உதவி ஆணையர் இளங்கோவன் தாக்கல் செய்த மனுவை இன்றே அவசர வழக்காக விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் ஒப்புதல்.!
தன் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க மாநில மனித உரிமைகள் ஆணையம் பிறப்பித்த உத்தரவை…
காவல்துறை தாக்கியதில் உயிரிழந்த தனது கணவர் : மறு உடற்கூறாய்வு செய்ய உத்தரவிடக்கோரி மனைவிதொடர்ந்த வழக்கு.!
காவல்துறை தாக்கியதில் உயிரிழந்த தனது கணவர் திராவிட மணியின் உடலை மறு உடற்கூறாய்வு செய்ய உத்தரவிடக்கோரி…
ஆதிதிராவிட நலத்துறையின் மாநில அளவிலான ஆய்வு குழு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு.!
முதியவரின் ஓய்வூதிய பணப்பலன்களை நிறுத்தி வைத்து ஆதிதிராவிட நலத்துறையின் மாநில அளவிலான ஆய்வு குழு பிறப்பித்த…
கரூர் அரவக்குறிச்சி கிராம பஞ்சாயத்துக்களில் நடைபெற்றுள்ள முறைகேடு : உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு.!
கரூர் அரவக்குறிச்சி கிராம பஞ்சாயத்துக்களில் நடைபெற்றுள்ள முறைகேடு குறித்து உரிய விசாரணைக்கு உத்தரவிடக்கோரிய வழக்கு, மகாத்மா…
ஹிஜாவு நிதி நிறுவனத்தின் முக்கிய நிர்வாகிகள் 4 பேரின் ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.!
ஹிஜாவு நிதி நிறுவனத்தின் முக்கிய நிர்வாகிகள் 4 பேரின் ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து சென்னை…
கூட்டுறவு வீட்டு வசதி சங்க வீட்டுமனைகளுக்கு ஒப்புதல் வழங்கியதில் முறைகேடு: லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணை நடத்த அரசு பிறப்பித்த உத்தரவுக்கு சென்னை உயர்நீதிமன்றம், இடைக்கால தடை விதிப்பு.!
கூட்டுறவு வீட்டு வசதி சங்க வீட்டுமனைகளுக்கு ஒப்புதல் வழங்கியதில் முறைகேடு நடந்துள்ளதாக கூறி, லஞ்ச ஒழிப்புத்…
கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரம் : இரண்டாவது முறையாக ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி,சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.!
கள்ளக்குறிச்சி விஷச்சாராய சம்பவ வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுக்களை, இரண்டாவது…