தீபாவளி பண்டிகை , பட்டாசு கடைகளில் வருவாய் கோட்டாட்சியர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
தீபாவளிக்கு இன்னும் 36 நாட்கள் உள்ள நிலையில் பட்டுக்கோட்டை வட்டத்திற்குட்பட்ட 41 பட்டாசு கடைகளில் வருவாய்…
தேங்காய்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் நடைபெற்று வரும் பணிகளை விரைந்து முடிக்க மாவட்ட ஆட்சியர் அழகு மீனா உத்தரவு .!
கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்பட்டணம் மீன்பிடித் துறைமுகத்தில் ரூ.253 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை…
கோவையில் மெட்ரோ ரயில் – அதிகாரிகள் ஆய்வு..!
சென்னைக்கு அடுத்தபடியாக மதுரை மற்றும் கோவை மாவட்டத்தில் மெட்ரோ ரயில் 2-ம் திட்ட சேவை வரவுள்ளது.…
kovai : தனியார் பேருந்துகளை பிடித்து ஒலிப்பான்களை ஆய்வு செய்த போலீசார்..!
கோவையில் அதிக ஒலி எழுப்பியபடி பயணித்த தனியார் பேருந்துகளை பிடித்து, ஒலிப்பான்களை அகற்றிய போலீசார், தலா…
அனுமதியின்றி, சுகாதாரமின்றி இயங்கிய புட் புராடக்ட் கம்பெனி – உணவு பாதுகாப்பு துறை ஆய்வு..!
கிருஷ்ணகிரியில், அனுமதி பெறாமலும், சுகாதாரமின்றியும் இயங்கிய புட் புராடக்ட் கம்பெனியை பெயரளவிற்கு வந்து உணவுப்பாதுகாப்பு துறை…
அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆய்வுகளை மேற்கொண்ட டி.ஜி.பி. சங்கர் ஜிவால்..!
தீபத் திருவிழாவை ஒட்டி அருணாசலேஸ்வரர் கோவிலில் பாதுகாப்பு ஏற்பாடுகளை தமிழக டி.ஜி.பி சங்கர் ஜிவால் பார்வையிட்டு…
கோவையில் தேங்கிய மழை நீரை மாவட்ட ஆட்சித் தலைவர், மாநகராட்சி ஆணையாளர் நேரில் ஆய்வு..!
கோவை மாவட்டத்தில் செல்வபுரம் பகுதியில் உள்ள அசோக் நகர் உள்ளிட்ட பகுதிகளில் தேங்கிய மழை நீர்களை…
கோவையில் சட்டமன்ற பேரவை பொது நிறுவனங்கள் குழுவினர் ஆய்வு
தமிழக சட்டமன்ற பேரவை பொது நிறுவனங்கள் குழுவின் தலைவர் சௌந்தரபாண்டியன் தலைமையில் கோவையில் இன்று ஆய்வு…
மா.சு வால் வெளுத்து வாங்கப்பட்ட மருத்துவர்கள் என்ன நடந்தது நெல்லையில்
நெல்லைக்கு சென்ற சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் அவர்கள் அங்குள்ள ஒரு ஆரம்ப சுகாதார நிலையத்தில்…
போரூர் ஏரியில் மதகுகள்,கால்வாய் அமைக்கும் பணிகளை முதல்வர் ஆய்வு செய்தார்
சென்னை போரூர் ஏரியில் இருந்து உபரி நீர் நேரடியாக அடையார் ஆற்றில் கலக்கும் வகையில் முடிக்கப்பட்ட…
சென்னையில் ஆய்வு செய்த மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் பாரதி பவார் !
மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் டாக்டர் பாரதி பிரவீன் பவார் மத்திய அரசின்…
ரயில் விபத்து: ஆய்வுக்கு செல்லும் போது உதயநிதிக்கு கூலிங் கிளாஸ் அவசியமா? முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக அமைச்சர் உதயநிதிக்கு கூலிங் கிளாஸ் அவசியமா? என்று முன்னாள் அமைச்சர்…