சைதாப்பேட்டையில் மீண்டும் பரபரப்பு: இளைஞர் எடுத்த விபரீத முடிவு
சைதாப்பேட்டையில் சில நாட்களுக்கு முன்பு ஒரு வியாபாரி பெண்ணை வெட்டி கொலை செய்த சம்பவம் நடந்தது.…
திருத்தணி அருகே 12 ஆம் வகுப்பு படிக்கும் அரசு பள்ளி மாணவியை திருமண ஆசை வார்த்தை கூறி, ஏமாற்றி பாலியல் உறவில் ஈடுபட்டதாக இளைஞர் கைது
திருவள்ளூர் அடுத்ததிருவலாங்காடு அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்தவர் லோகேஷ் வயது(25) இவர் எலக்ட்ரீசியன் வேலை பார்த்து…
பட்டியல் இன சமூகத்தைச் சேர்ந்த இளைஞரை, கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவத்தில், உறவினர்கள் சாலை மறியல்
கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் பேருந்து நிலையம் அருகே நின்று கொண்டிருந்த இருசக்கர வாகனத்தை, கடந்த இரண்டாம்…
போதைப் பொருட்களில் இருந்து இளைஞர்களை காப்பதற்கான பரப்புரையில் இறையன்பு ஈடுபட வேண்டும்! ராமதாஸ் கோரிக்கை
மது, புகையிலை, போதைப் பொருட்களின் தீமைகளில் இருந்து இளைஞர்களை காப்பதற்கான பரப்புரையில் இறையன்பு ஈடுபட வேண்டும்…
காரைக்குடியில் -இளைஞரை மர்மகும்பல் வெட்டி படுகொலை
வெட்டி படுகொலை காரைக்குடியில் நிபந்தனை ஜாமின் போட வந்த இளைஞரை,வெட்டி கொலை செய்து காரில் தப்பிச்…
காஞ்சிபுரம்-கத்தி வீச்சருவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் இளைஞரை கொலை செய்ய திட்டம் தீட்டிய ஐந்து பேர் கைது – போலீஸ் தகவல்.
காஞ்சிபுரம் மாவட்டம் மணிமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நாவலூர் அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் மர்ம நபர்கள்…
மது போதையில் ரகளை செய்த ராணுவீரரை கட்டிவைத்து தாங்கிய இளைஞர்கள்.
மதுபோதையில் ரகளை செய்த ராணுவீரரை மனிதாபமின்றி கட்டிவைத்து தாக்கிய இளைஞர்கள் , காவல்துறையினர்…
மூதாட்டி புகைப்படங்களை இணையத்தில் வெளியிடப்போவதாக மிரட்டிய இளைஞர் கைது
பெங்களுர் மூதாட்டியிடம் முகநூலில் பழகி அவரது புகைப்படங்களை மார்பிங் செய்து வெளியிட போவதாக மிரட்டி பணம்…
குதிரை வாங்க தந்தையிடம் பணம் கிடைக்காத விரக்தியில் இளைஞர் தற்கொலை
பொள்ளாச்சிஅடுத்த மஞ்சநாயக்கனூரில் குதிரை மீது தீராக் காதல் இருந்ததால் தந்தையிடம் குதிரை வாங்க பணம் கேட்டுள்ளார்…
உதவித்தொகை பெற இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம் – திருவண்ணாமலை ஆட்சியர்.
வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் தமிழ்நாடு அரசின் உதவி தொகையை பெற ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என திருவண்ணாமலை…
கிரிக்கெட் சூதாட்டத்தில் பணத்தை இழந்த கோவை இளைஞர் தனியார் விடுதியில் தற்கொலை…
கிரிக்கெட் சூதாட்டத்தில் 90 லட்ச ரூபாய் வரை இழந்ததால் கடன் நெருக்கடியில் பூச்சி மருந்து குடித்து…
Online Gambling : திருச்சியில் மேலும் ஒருவர் ஆன்லைன் சூதாட்டத்திற்கு பலி.
தமிழ்நாட்டில் தொடரும் ஆன்லைன் சூதாட்ட தற்கொலைகளால் , பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . ஒருபுறம்…