தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கொட்டி தீர்த்த கனமழை…!
புதுச்சேரியில் கொட்டிய கனமழையால் தண்ணீரில் தத்தளிக்கிறது. முதல்வர் ரங்கசாமியை பெண்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கடலோர…
அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கு : கவுதம சிகாமணி எம்.பி ஆஜராகாததால் விசாரணை 24-ம் தேதிக்கு தள்ளி வைப்பு..!
அமலாக்கத் துறை தொடர்ந்த வழக்கில் குற்றச்சாட்டு பதிவு செய்ய இருந்த நிலையில் கவுதம சிகாமணி எம்.பி…
ஏழை மக்களுக்கு உதவிடும் திட்டத்தில் ஊழல் செய்த கட்சி திமுக – விழுப்புரத்தில் எடப்பாடி பழனிச்சாமி பேச்சு.
விழுப்புரத்தில் புரட்சி பாரதம் கட்சியின் சார்பில் மனிதம் காப்போம் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் கலந்து…
சொத்து குவிப்பு வழக்கு : அமைச்சர் பொன்முடியின் அமைச்சர் பதவிக்கு ஆபத்தா ?
சொத்து குவிப்பு வழக்கிலிருந்து அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவியின் விடுதலையை ரத்து செய்து சென்னை…
புரட்சி பாரதம் கட்சியின் ”மனிதன் காப்போம்” மாநாடு விழுப்புரத்தில் டிசம்பர் 20 ல் நடைபெறுகிறது.
ஒடுக்கப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட இனமக்களின் உரிமைகளை பாதுகாத்திடவும், ஆதிக்கமற்ற சமுதாயத்தை அமைத்திடவும்,டாக்டர் அம்பேத்கர் மன்றம் 1978…
பிளஸ்-2 மாணவி தூக்குப்போட்டு சாவு: தற்கொலைக்கு தூண்டியதாக பள்ளி முதல்வர் உட்பட 7 ஆசிரியர்கள் மீது வழக்கு..!
பிளஸ்-2 மாணவி தனது வீட்டில் தூக்குப்போட்டு இறந்ததை தொடர்ந்து மாணவியை தற்கொலைக்கு தூண்டியதாக பள்ளி முதல்வர்…
விழுப்புரம் தனியார் பள்ளி மாணவி தற்கொலை – போலிசார் விசாரணை..!
விழுப்புரம் தனியார் பள்ளியில் படித்து வந்த மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டதால் பாதுகாப்பு பணிக்காக…
கன மழை பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை.ஆட்சியர்கள் அறிவிப்பு.
கனமழை எச்சரிக்கை காரணமாக விழுப்புரம், மயிலாடுதுறை, கடலூர், மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு செவ்வாய்க்கிழமை (நவம்பர் 14-ம்…
திருவண்ணாமலை விழுப்புரம் அமைச்சர் எ.வ வேலு தொடர்புடைய இடங்களில் 2-வது நாளாக ஐ.டி ரெய்டு.
சென்னை,விழுப்புரம், திருவண்ணாமலையில் அமைச்சர் எ.வ. வேலுவுக்கு தொடர்பான இடங்களில் வருமான வரித்துறையினர் 2வது நாளாக சோதனை…
விழுப்புரம் அருகே ஓய்வு பெற்ற ஆசிரியர் தம்பதியினர் கொலை செய்த குற்றவாளி கைது பணத்திற்காக கொலை செய்ததாக வாக்குமூலம்.
விழுப்புரம் மாவட்டம் வளவனூரில் வசித்து வந்தவர்கள் ராசன், உமாதேவி தம்பதியினர் இவர்கள் இருவரும் அரசு பள்ளியில்…
வீணாகும் தண்ணீர் ஆட்சியாளர்களின் மெத்தனம்.
விழுப்புரம் தென்பெண்ணை ஆற்றில் இருந்து தமிழக அரசின் மெத்தன போக்கால் தடுப்பணை கட்டப்படாமல் வீணாகும் தண்ணீர்…
விதிகளை மீறி 150 ஏக்கர் பரப்பளவில் ஏரியில் மண்ணள்ளப்படுகிறது. நிலக்கரி சுரங்கம் போல் காட்சியளிக்கும் விழுப்புரம் ஜானகிபுரம் ஏரி.
தமிழகம் பெருமளவு விவசாயத்தை நம்பி இருக்கிற மாநிலங்களில் ஒன்று. விவசாயத்திற்கு நீரை சேமிக்க நீர்நிலைகளை பயன்படுத்தி…
