செஞ்சியில் பெண்ணை கடத்தி பலாத்காரம் செய்த வாலிபர் கைது..!
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே பெண்ணை கடத்தி சென்று பலாத்காரம் செய்த வாலிபரும், அவருக்கு உடத்தையாக…
விழுப்புரத்தில் அரசு போக்குவரத்து கழக தலைமை அலுவலகத்தை தொழிற்சங்கத்தினர் முற்றுகை..!
விழுப்புரம் மாவட்டத்தில் அரசு போக்குவரத்து கழக தலைமை அலுவலகத்தை தொழிற்சங்கத்தினர் முற்றுகையிட்டனர். மேலும் பஸ் நிலையத்தில்…
விழுப்புரத்தில் புதிய டி.ஐ.ஜி – எஸ்.பி நாளை பொறுப்பேற்பு..!
விழுப்புரம் சரக டி.ஐ.ஜி திஷா மிட்டல், விழுப்புரம் எஸ்.பி தீபக் சிவாஜ் ஆகியோர், நாளை (10…
வள்ளலார் மடம் நடத்திய பெண் மர்ம சாவு போலீசார் விசாரணை..!
திருக்கோவிலூர் அருகே வள்ளலார் மடம் நடத்தி வந்த மூதாட்டி திடீரென உயிரிழந்தார். மூதாட்டி காசியம்மாள் என்பவரை…
விழுப்புரத்தில் சட்டபேரவை மதிப்பீட்டு குழுவினர் ஆய்வு..!
விழுப்புரம் மாவட்டத்தில் வளர்ச்சி திட்ட பணிகளை ஆய்வு செய்த சட்டப்பேரவை மதிப்பீட்டு குழுவினர் மக்கள் பயன்பாட்டிற்கு…
காலாவதியான அப்பளக்கட்டு விற்பனை : மளிகை கடை உரிமையாளருக்கு ரூபாய் 25 ஆயிரம் நஷ்ட ஈடு விதித்து உத்தரவு..!
காலாவதியான அப்பளக்கட்டு விற்பனை செய்த புகாரில் பண்ருட்டி மளிகை கடை உரிமையாளர் ரூபாய் 25 ஆயிரம்…
விழுப்புரத்தில் சேதமடைந்த கட்டிடத்தில் இயங்கி வரும் போக்குவரத்து காவல்நிலையம் – தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை..!
விழுப்புரத்தில் இடிந்து விழுந்த கட்டிடத்தில் போக்குவரத்துக் காவல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இதனால் அச்சத்துடன் பணியாற்றும்…
சி.வி சண்முகம் எம்.பி மீது மேலும் ஒரு அவதூறு வழக்கு – விழுப்புரம் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு..!
அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம் எம்.பி மீதான அவதூறு வழக்கில் வரும் ஜனவரி 4…
விழுப்புரத்தில் வரும் 23ம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் – மாவட்ட ஆட்சியர் தகவல்..!
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பழனி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு : கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு…
அரசு வேலை வாங்கி தருவதாக கூறி போலி ஆவணம் கொடுத்து பல லட்சம் மோசடி – 2 பேர் கைது..!
விழுப்புரம் மாவட்டத்தில் அதிமுக ஆட்சியில் அமைச்சர் அரசு உயர் அதிகாரிகள் பெயரைச் சொல்லி பல பேரிடம்…
தமிழ் மீது தீராத காதல் கொண்டவர் மோடி-அண்ணாமலை
நரேந்திர மோடி இதுவரை 29 மொழிகளில் திருக்குறளை மொழி பெயர்த்து வெளியிட்டுள்ளார் 2024 மூன்றாவது முறையாகவும்…
பிளஸ்-2 மாணவி தூக்குப்போட்டு சாவு: தற்கொலைக்கு தூண்டியதாக பள்ளி முதல்வர் உட்பட 7 ஆசிரியர்கள் மீது வழக்கு..!
பிளஸ்-2 மாணவி தனது வீட்டில் தூக்குப்போட்டு இறந்ததை தொடர்ந்து மாணவியை தற்கொலைக்கு தூண்டியதாக பள்ளி முதல்வர்…