மாற்றுத்திறனாளியை காவல்துறையினர் அடித்து உதைத்தது மனிதநேயமற்ற செயல்- அன்புமணி
பார்வை மாற்றுத்திறனாளிகளுடன் பேச்சு நடத்தி அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி…
புதிய அரசு மருத்துவக் கல்லூரிகளை தமிழக அரசே அதன் சொந்த நிதியில் தொடங்க வேண்டும் – அன்புமணி
தேசிய மருத்துவ ஆணையத்திடம் சிறப்பு அனுமதி பெற்று, மருத்துவக் கல்லூரி இல்லாத 6 மாவட்டங்களிலும் புதிய…
பாதிக்கப்பட்ட விவசாயினுடைய விளைநிலத்திற்கு உரிய இழப்பீட்டுத் தொகை வழங்குக – ஜி.கே.வாசன்
தமிழக அரசு, பாதிக்கப்பட்ட ஒவ்வொரு விவசாயினுடைய விளைநிலத்திற்கு உரிய இழப்பீட்டுத் தொகை வழங்க நடவடிக்கை எடுக்க…
ஆசிரியர்களின் உரிமைகளை பறிக்கும் 243ம் அரசாணையை ரத்து செய்க – ராமதாஸ்
ஆசிரியர்களின் உரிமைகளை பறிக்கும் வகையிலான அரசாணையை பிறப்பிப்பது அவர்களுக்கு செய்யும் துரோகம் ஆகும். இதை தமிழக…
வள்ளலார் சர்வதேச மையம் அமைக்க மாற்று இடத்தை அரசு தேர்வு செய்ய வேண்டும் – தினகரன்
வள்ளலார் சர்வதேச மையம் அமைக்க மாற்று இடத்தை தமிழக அரசு தேர்வு செய்ய வேண்டும் என்று…
போலி ஆவணங்கள் மூலம் விவசாய நிலங்களை அபகரிப்பதை அரசு தடுத்து நிறுத்த வேண்டும் – சீமான்
திருநெல்வேலி மாவட்டம், தாழையூத்து கிராமத்தில் தனியார் நிறுவனம், போலி ஆவணங்கள் மூலம் விவசாய நிலங்களை அபகரிப்பதை…
பழனி முருகன் கோயிலில் இந்து அல்லாதோர் வழிபடத் தடை: அரசு மேல்முறையீடு செய்ய சீமான் கோரிக்கை
பழனி முருகன் கோயிலில் இந்து அல்லாதோர் வழிபடத் தடை விதித்துள்ள மதுரை உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக…
செய்தியாளர் மீது கோரத்தாக்குதலை நிகழ்த்திய சமூகவிரோதிகளை கைதுசெய்ய வேண்டும் – சீமான்
செய்தியாளர் மீது கோரத்தாக்குதலை நிகழ்த்திய சமூகவிரோதிகளை உடனடியாகக் கைதுசெய்ய வேண்டும். என்று நாம் தமிழர் கட்சியின்…
ஏற்றுமதி வழிமுறைகளும், சட்டதிட்டங்களும் குறித்த பயிற்சி – அரசு அறிவிப்பு
தமிழக அரசு சார்பில் ஏற்றுமதி வழிமுறைகளும், சட்டதிட்டங்களும் குறித்த பயிற்சி வருகிற 31ம் தேதி முதல்…
டி.என்.பி.எஸ்.சி புள்ளியியல் பணி தேர்வுக்கான கலந்தாய்வு நடத்த வேண்டும்! ராமதாஸ்
ஒருங்கிணைந்த சார்நிலை புள்ளியியல் தேர்வுக்கான கலந்தாய்வு அட்டவணையை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் உடனடியாக வெளியிட…
சாதிவாரி கணக்கெடுப்பு பணிகளை நடத்துக – தமிழக அரசுக்கு டிடிவி தினகரன் கோரிக்கை
சாதிவாரி கணக்கெடுப்பு பணிகளை உடனடியாக தொடங்கிடுமாறு தமிழக அரசை அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர்…
பாதிக்கப்பட்ட மாணவி ரேகாவுக்கு தமிழக அரசின் சார்பில் ரூ.10 லட்சம் இழப்பீடு – ராமதாஸ் கோரிக்கை
பாதிக்கப்பட்ட மாணவி ரேகாவுக்கு தமிழக அரசின் சார்பில் ரூ.10 லட்சம் இழப்பீடாக வழங்கப்பட வேண்டும் என்று…