Tiruvallur – அடுத்தடுத்து அடித்து நொறுக்கப்பட்ட பேருந்து கண்ணாடிகள் – இரு பிரிவினர் மோதல் காரணமா ? போலீசார் விசாரணை .!
பொன்னேரி அருகே அடுத்தடுத்து 2 அரசு பேருந்துகளின் கண்ணாடி உடைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .…
Tiruvallur : தண்ணீர் தட்டுப்பாடு , உப்பு நீர் கலக்கும் அபாயம் , போராட்டத்தில் இறங்கிய பெரும்பாக்கம் பகுதி மக்கள் ..!
திருவள்ளூர் மாவட்டம் தடப்பெரும்பாக்கம் ஏரியில் சாலை விரிவாக்கத்திற்காக சவுடு மண் எடுத்துச் செல்லும் கனரக வாகனங்களால்…
Tiruvallur : எல்லையம்மன் கோவில் ஆடி திருவிழாவை முன்னிட்டு அலகு குத்தி பக்தர்கள் நேர்த்திக்கடன் .!
பாக்கம் கிராமத்தில் பழமைவாய்ந்த அருள்மிகு எல்லையம்மன் கோவில் ஆடித்திருவிழா கோலாகலம். நூற்றுக்கணக்கான பக்தர்கள் முதுகில் அலகு…
கழிவுநீர் அகற்றும் பணியில் மனிதர்களை ஈடுபடுத்துவோருக்கு கடும் தண்டனை தேவை – டிடிவி
மனிதக் கழிவுகளை அகற்றுவதால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க மாநில அளவில் குழு அமைத்து கண்காணிக்க வேண்டும்…
நவீன விவசாயத்தால் பிரதமரைக் கவர்ந்த திருவள்ளூரைச் சேர்ந்த படித்த விவசாயி
வளர்ச்சியடைந்த பாரதம் லட்சிய யாத்திரையின் பயனாளிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி நேற்று காணொலி மூலம் கலந்துரையாடினார்.…
பச்சிளம் குழந்தையை குழிக்குள் போட்டு கொலை.! திருவள்ளூரில் பரபரப்பு.!
தகாத உறவு காரணமாக பிறந்த பச்சிளம் குழந்தையை குழிக்குள் போட்டு மேலே மண் கற்களை போட்டும்…
திருவள்ளூர் அருகே சட்டவிரோதமாக நாட்டு பட்டாசுகள் தயாரித்த நபர் கைது.100 கிலோ வெடி மருந்து பட்டாசுகள் பறிமுதல்.
தமிழகம் முழுவதும் அனுமதியின்றி வெடி மருந்துகள் வைத்திருப்பது அதன் மூலம் பட்டாசுகள் தயாரிப்பது போன்றவை தொடர்ந்து…
திருவள்ளூரில் சாலையோர வியாபாரிகளுக்கு ரூ 45 லட்சம் மதிப்பீட்டில் தள்ளுவண்டிகள் சட்டமன்ற உறுப்பினர் வழங்கினார்.
திருவள்ளூர் நகராட்சியில் சாலையோர வியாபாரிகளின் வாழ்வாதாரம் மேம்படுத்தும் வகையில் தேசிய நகர்ப்புற வாழ்வாதாரா திட்டத்தின் மூலம்…
திருவள்ளூர் அருகே இளம் பெண் செய்த நெகிழ்ச்சி சம்பவம்….
பூவிருந்தவல்லியில் சாலையில் கேட்பாரற்று கிடந்த 4 பவுன் தங்க சங்கிலியை இளம்பெண் காவல்நிலையத்தில் ஒப்படைத்தது நெகிழ்ச்சியை…