Tag: Tirunelveli

TVK கட்சியின் முக்கிய நிர்வாகி மரணம் , Vijay உருக்கம் !

தமிழக வெற்றிக் கழகத்தின் திருநெல்வேலி வடக்கு மாவட்ட செயலாளர் சஜி என்கிற அந்தோணி சேவியர் திடீர்…

தென்காசி -திருநெல்வேலி சந்திப்பு, திருநெல்வேலி டவுன் இடையே இரட்டைப் பாதைக்கு கணக்கெடுப்பு நடத்துக – வைகோ

தென்காசி மற்றும் திருநெல்வேலி சந்திப்பு - திருநெல்வேலி டவுன் இடையே இரட்டைப் பாதைக்கு கணக்கெடுப்பு நடத்த…

எத்தனை நாளுக்கு திமுக அரசு இந்த வள வேட்டையை தொடரப்போகிறது – சீமான்

திருநெல்வேலி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் குல்குவாரிகளால் 700 கோடி ரூபாய் அளவிற்கு ஊழல் நடந்துள்ளதாக செய்தி…

போலி ஆவணங்கள் மூலம் விவசாய நிலங்களை அபகரிப்பதை அரசு தடுத்து நிறுத்த வேண்டும் – சீமான்

திருநெல்வேலி மாவட்டம், தாழையூத்து கிராமத்தில் தனியார் நிறுவனம், போலி ஆவணங்கள் மூலம் விவசாய நிலங்களை அபகரிப்பதை…

பனங்காட்டு படை கட்சியின் தலைவர் ராக்கெட் ராஜா வீட்டில் சட்ட விரோதமான ஆயுதங்கள் பறிமுதல்..!

நெல்லை மாவட்டம் பனங்காட்டு படை கட்சியின் தலைவர் ராக்கெட் ராஜா வீட்டில் இன்று காவல்துறையினர் சோதனை…

பாளையங்கோட்டை தனியார் பள்ளி மாணவர் தற்கொலைக்கு காரணமானவர்களை கைது செய்க – சீமான்

பாளையங்கோட்டை தனியார் பள்ளி மாணவர் நரேன் தற்கொலைக்கு காரணமானவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என…

மாஞ்சோலை மலைச்சாலையை சீரமைத்து பேருந்து வசதி செய்து தர வேண்டும் – சீமான்

திருநெல்வேலி மாவட்டம், மாஞ்சோலை மலைச்சாலையைப் போர்க்கால அடிப்படையில் சீரமைத்து, விரைந்து பேருந்து வசதி செய்து தர…

தென் மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதித்த மக்களுக்கு நிவாரண உதவி – சசிகலா கோரிக்கை

தென் மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட பகுதிகளை போர்க்கால அடிப்படையில் உடனே சரிசெய்து, விரைவில் மக்களை இயல்பு நிலைக்கு…

பெருவெள்ளத்திலிருந்து தென் மாவட்டங்களை மீட்டெடுக்க பிரதமருக்கு வைகோ கடிதம்

பெருவெள்ள பாதிப்புகளிலிருந்து தென் மாவட்டங்களை மீட்டெடுக்க உதவிட வேண்டும் என்று பிரதமருக்கு மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச்செயலாளர்…

ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் சிக்கியிருக்கும் பயணிகளை மீட்டுக – டிடிவி தினகரன்

கனமழை காரணமாக ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் இரண்டு நாட்களுக்கு மேலாக சிக்கியிருக்கும் ரயில் பயணிகளைப் பாதுகாப்பாக…

தென் மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வெள்ள நிவாரணமாக ரூ.25,000 வழங்குக – ஓபிஎஸ்

அதி கனமழை காரணமாக தென் மாவட்ட மக்களுக்கு மிகக் கடுமையாக பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், மீட்பு…

தென் மாவட்டங்களில் வரலாறு காணாத கனமழை: மீட்புக்கு கூடுதல் ஹெலிகாப்டர்கள் தேவை என முதலமைச்சர் கடிதம்

மீட்புப்பணிக்கு கூடுதல் ஹெலிகாப்டர்களை அனுப்பக்கோரி மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங்குக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இதுதொடர்பாக…