வஞ்சிவாக்கத்தில் அரசு நிலத்தில் கட்டிய வீடுகள் அகற்றம் , வரமாட்டேன் என கதறிய வயதான பாட்டி.!
திருவள்ளூர் மாவட்டம்,பொன்னேரி அருகே உள்ள வஞ்சிவாக்கம் கிராமத்தில் அரசுக்குச் சொந்தமான இடங்கள் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகி இருப்பதாகப்…
தங்கலான் படத்தை ஒடிடியில் வெளியிட தடையில்லை , சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருவள்ளூரை சேர்ந்த பொற்கொடி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.…
கிராமத்தில் ஆட்சி குழுமத்தின் பதப்படுத்தும் புதிய தொழிற்சாலையை பாரதப் பிரதமர் நரேந்திர மோடி காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
மத்திய அரசின் ஊக்கத்தொகை திட்டத்தின் மூலம் 84.66 கோடி மதிப்பில் பன்பாக்கம் கிராமத்தில் ஆட்சி குழுமத்தின்…
பயிர்க் காப்பீடு தொகை: கிராம அளவில் மகசூல் கணக்கீடு தேவை!
திருவள்ளூர் மாவட்டம்,காட்டூரில் 500க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டு தொகை வழங்கப்படாததை கண்டித்து பயிர் சேதமடைந்த…
ஆசிரியர் பற்றாக்குறை திருவள்ளுவர் அருகே வகுப்பு புறக்கணிப்பு போராட்டம் , மாணவி மயங்கி விழுந்ததால் பரபரப்பு
அண்ணாமலைச்சேரி பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியர்கள் பற்றாக்குறையை கண்டித்து மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து 3…
மீஞ்சூரில் கொலை செய்யப்பட்டு துணியால் கட்டப்பட்ட நிலையில் சடலம் கண்டெடுப்பு
மீஞ்சூரில் கைகள் துண்டிக்கப்பட்டும் முகத்தை சிதைத்தும் கொடூரமாக கொலை செய்யப்பட்டும் துணியால் கட்டப்பட்ட நிலையில் சடலம்…
பிரபல ரவுடிகள் என்கவுண்டர் போலீசார் நடவடிக்கை.
தமிழக காவல் துறை ரவுடிகளை கட்டுப்படுத்துவதில் அதிக கவனம் செலுத்தி வருகிறது.அந்த வகையில் நேற்று பிரபல…
திருவள்ளூரில் சாலைகளை சீரமைத்து தராத அதிகாரிகளை கண்டித்து விரைவில் முற்றுகை போராட்டம்
திருவள்ளூர் அருகே சிதிலமடைந்த சாலையை சீரமைத்து தரக்கோரி அதிகாரியின் காலில் விழுந்த பொதுமக்களால் வட்டார வளர்ச்சி…
திருவள்ளூர் மாவட்ட பாஜக நிர்வாகி கைது.! பெண்களும் பாஜகவும் ஒட்டிப் பிறந்ததோ.?
திருவள்ளூர் மாவட்ட பாஜக நிர்வாகியை ஆவடி மகளிர் போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். அப்படி என்ன…