யார் அமைச்சர் ஆனால் என்ன ? மக்களுக்கு என்ன பயன் என்பது தான் முக்கியம் .! – நெல்லை முபாரக்
யாரை வேண்டுமானாலும் அமைச்சராகி கொள்ளட்டும். ஆனால் மக்களுக்கு எந்த அளவிற்கு பயன் அளிக்கிறது என்பதுதான் மிக…
மூச்சு விடுவதற்கு கூட சிரமப்படும் பொதுமக்கள்,உணவு, தண்ணீர் அனைத்தும் மாசடைவதாக பொதுமக்கள் வேதனை.
மூச்சு விடுவதற்கு கூட சிரமப்படும் பொதுமக்கள். கிராமம் முழுவதும் கரும்புகையுடன் தூசு படிவதால் உணவு, தண்ணீர்…
தஞ்சாவூருக்காக இங்கிலாந்தில் உருவாக்கப்பட்ட முதல் செயற்கை எலும்புக்கூடு.
தஞ்சாவூருக்காக இங்கிலாந்தில் உருவாக்கப்பட்ட முதல் செயற்கை எலும்புக்கூடு. மனித எலும்புக்கூட்டை அறியாத இந்தியாவிற்காக வந்த முதல்…
தஞ்சாவூரில் மாமன்னர் இரண்டாம் சரபோஜி பிறந்தநாள் விருது வழங்கும் விழா.
தஞ்சாவூரில் மாமன்னர் இரண்டாம் சரபோஜி பிறந்தநாள் விருது வழங்கும் விழா சிறப்பாக நடைபெற்றது தஞ்சையை ஆண்ட…
தஞ்சாவூரில் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து கண்டன ஆர்பாட்டம்.
தஞ்சாவூரில் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து கண்டன ஆர்பாட்டம் தஞ்சாவூர் மாவட்டம் மாவட்ட…
பேராவூரணி அருகே கூப்புலிக்காடு கிராமத்தில் பகுதி நேர அங்காடி திறப்பு விழா.
பேராவூரணி அருகே கூப்புலிக்காடு கிராமத்தில் பகுதி நேர அங்காடி திறப்பு விழா.இன்னிசை கச்சேரி, பேண்ட் வாத்தியங்கள்…
தஞ்சாவூர் பெரிய கோவில் கிரிவலப் பாதை சுத்தம் செய்யப்பட்டு கிரிவலப் பாதை திறக்கப்பட்டது.
பக்தர்களின் கோரிக்கையை ஏற்று கோவில் நிர்வாகம் பல ஆண்டுகளாக தஞ்சை பெரிய கோயிலில் நடைபெறாமல் இருந்த…
தஞ்சாவூர் அன்னை சத்யா விளையாட்டு மைதானத்தில் அமைந்துள்ள குந்தவை நீச்சல் குளத்தை புதுப்பிக்க முடிவு செய்யப்பட்டது.
தஞ்சாவூர் அன்னை சத்யா விளையாட்டு மைதானத்தில் அமைந்துள்ள குந்தவை நீச்சல் குளத்தை புதுப்பிக்க முடிவு செய்யப்பட்டது.…
தஞ்சை நகரில் வைக்கப்பட்ட 60 விநாயகர் சிலைகள் தஞ்சை ரயில் நிலையத்திலிருந்து பேரணையாக எடுத்துச் செல்லப்பட்டு தஞ்சை வடவாற்றில் கரைக்கப்பட்டது.
தஞ்சை நகரில் வைக்கப்பட்ட 60 விநாயகர் சிலைகள் தஞ்சை ரயில் நிலையத்திலிருந்து பேரணையாக எடுத்துச் செல்லப்பட்டு…
தஞ்சாவூரில் நவராத்திரி பண்டிகை கொலு பொம்மைகள் கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தொடங்கி வைத்தார்.
தஞ்சாவூரில் நவராத்திரி பண்டிகை கொலு பொம்மைகள் கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தொடங்கி வைத்தார்…
தஞ்சாவூர் அருகே சோகம் , காதணி நடக்கவிருந்த சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு.
தஞ்சாவூர் அருகே இன்று சிறுவன் ஒருவருக்கு காதணி விழா நடைபெற இருந்த நிலையில், நீரில் மூழ்கி…
Thanjavur-மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கதவுகள் இல்லாத கழிவறைகள்-வீடியோ வைரலால் பரபரப்பு.
தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வார்டுகளில் உள்ள கழிவறைகளில் கதவுகள் இல்லாததால் நோயாளிகள் அவதி. கழிவறைகளில்…
