தஞ்சையில் தீபாவளி அன்று சேர்ந்த 500 டன் குப்பைகளை மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள் அதற்றினார்கள்.
தஞ்சை காந்திஜி சாலை, அண்ணாசாலை, ராஜாமிராசுதார் மருத்துவமனை சாலை, பழைய பேருந்து நிலையம் சாலை உள்ளிட்ட…
தொடர் விடுமுறையை முன்னிட்டு உலகப் புகழ் பெற்ற தஞ்சாவூர் பெரிய கோயிலில் குவிந்த சுற்றுலா பயணிகள்.
உலக புகழ் பெற்ற தஞ்சாவூர் பெரிய கோவில் கட்டிடக் கலைக்கும் சிற்பக் கலைக்கும் சிறப்பு வாய்ந்தது…
மாமன்னன் ராஜசோழனின் சதய விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
தமிழ்நாட்டில் எத்தனையோ கோவில்கள் இருந்தாலும் அவற்றில் தனித்துவமானது தஞ்சை பெரிய கோவில். எத்தனையோ நம்பிக்கைகளும், கதைகளும்…
தொடர் விடுமுறையையொட்டி தஞ்சையில் சுற்றுலா தலங்களில் குவிந்த சுற்றுலா பயணிகள்..
தொடர் விடுமுறையையொட்டி தஞ்சையில் உலக பிரசித்தி பெற்ற "பெரிய கோவில்" , மற்றும் ராஜாளி பறவைகள்…
பண்டாரவாடை பேருந்து நிறுத்தத்தில், நின்று செல்லாத பேருந்தை நிறுத்த முயற்சி.
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா பண்டாரவாடை பகுதியை சேர்ந்தவர் அமானுல்லா (48). இவர் பண்டாரவாடை செல்வதற்காக…
250-ஏக்கரில் நடவு செய்யப்பட்டிருந்த, நெற்பயிர்கள் நீரில் மூழ்கி பாதிப்பு. வேதனையில் விவசாயிகள்..
தஞ்சை மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, மெலட்டூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் கடந்த சில தினங்களாக…
தஞ்சையில் இளம் பெண் கழுத்து அறுக்கப்பட்டு கொலை!
தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே உள்ள நடுவிக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த ராஜா என்பவரின் மனைவி ரோஜா…
மருத்துவ ஊழியர்கள் ஊதியத்தை 10,000 ஆக உயர்த்தி வழங்க வேண்டும் என தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் மனு .
தமிழ்நாடு அரசின் மக்கள் நல்வாழ்வு துறையின் கீழ் செயல்படுத்தப்படும் மக்களைத் தேடி மருத்துவ திட்டத்தின் ஊழியர்களின்…
பொதுமக்கள் தவறவிட்ட 7 லட்சம் ரூபாய் மதிப்பிலான செல்போன்கள் மீட்டு உரியவர்களிடம் ஒப்படைப்பு.
தஞ்சாவூர் மேற்கு நிலையத்திற்குட்பட்ட பழைய பேருந்து நிலையம் உட்பட்ட பல்வேறு பகுதிகளில் பொதுமக்களிடமிருந்து திருடப்பட்ட மற்றும்…
வணிக மின் இணைப்பை வீட்டு இணைப்பாக மாற்ற 1500 ரூபாய் லஞ்சம், காவல்துறையினர் கையும் களவுமாக கைது செய்தனர்.
வணிக மின் இணைப்பை வீட்டு இணைப்பாக மாற்ற .1500 ரூபாய் லஞ்சம் வாங்கிய மின் வாரிய…
தஞ்சை மாவட்டத்தில் இரண்டு நாட்களாக பெய்து வரும் மழை.! வயலில் சாய்ந்து கிடக்கும் நெற்பயிர்கள்.
தஞ்சை மாவட்டத்தில் இரண்டு நாட்களாக பெய்து வரும் மழை காரணமாக அம்மாபேட்டை மற்றும் சுற்று வட்டார…
சர்வதேச பேரிடர் குறைப்பு தினத்தை ஒட்டி தீயணைப்பு வீரர்கள் தீயணைப்பு துறை சார்பில் செயல்முறை விளக்கம் அளித்தன.!
சர்வதேச பேரிடர் குறைப்பு தினத்தை ஒட்டி தஞ்சையில் தீயணைப்பு துறை சார்பில் பேரிடர் காலங்களில் வீட்டில்…
