Tag: tamilnadunews

மின்சாரக் கம்பியில் உரசி மரத்தின் மேலேயே இளநீர் வியாபாரி உயிரிழப்பு.!

பாபநாசம் அருகே இளநீர் விற்பனை செய்யும் வியாபாரி, தென்னை மரத்தில் ஏறி இளநீர் பறிக்கும் போது,…

இலங்கை அதிபரின் போக்கில் மாற்றம் இருக்காது நெடுமாறன் பேட்டி.!

இலங்கை அதிபரின் போக்கில் மாற்றம் இருக்காது நெடுமாறன் பேட்டி. இந்தியாவின் எதிர்ப்பாளரான இலங்கை அதிபரின் போக்கில்…

சோழவரம் அருகே கல்யாண வெங்கடேச பெருமாள் கோவிலில் திருக்கல்யாண வைபோகம் நடைபெற்றது.!

சோழவரம் அருகே கல்யாண வெங்கடேச பெருமாள் கோவிலில் திருக்கல்யாண வைபோகம் நடைபெற்றது.பக்தர்கள் உற்சாகத்துடன் பங்கேற்றனர். திருவள்ளூர்…

திருக்கோடிக்காவல் திருக்கோடீஸ்வரர் கோயிலில் அம்பாள் திருப்பதி வெங்கடாஜலபதி பெருமாளாக காட்சி தரும் சிறப்பு வைபவம்.!

திருவிடைமருதூர் அருகே திருக்கோடிக்காவல் திருக்கோடீஸ்வரர் கோயிலில் அம்பாள் திருப்பதி வெங்கடாஜலபதி பெருமாளாக காட்சி தரும் சிறப்பு…

புரட்டாசி மாதம் இரண்டாவது சனிக்கிழமையை முன்னிட்டு: தஞ்சையில் பெருமாள் தளிகை ஆராதனை .!

புரட்டாசி மாதம் இரண்டாவது சனிக்கிழமையை முன்னிட்டு தஞ்சையில் சௌராஷ்டிரா சபை சார்பில் பெருமாள் தளிகை ஆராதனை…

உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு பெரிய கோவில் முன்பு நடைபெற்ற பாரம்பரிய கலை நிகழ்ச்சி.!

உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு வண்ண வண்ண கோலம் இட்ட பெண்கள். பெரிய கோவில் முன்பு…

சின்னத்திரை நடிகை சித்ரா மரண வழக்கு கணவர் விடுதலையை எதிர்த்து மேல்முறையீடு: ஐகோர்ட் விரைவில் விசாரணை.!

சின்னத்திரை நடிகை சித்ரா மரணம் தொடர்பான வழக்கில் இருந்து அவரது கணவர் ஹேம்நாத் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து சென்னை உயர்…

மது போதையில் தகராறில் ஈடுபட்ட கணவனை சுத்தியலால் தாக்கிய மனைவி.!

சோழவரம் அருகே மது போதையில் தகராறில் ஈடுபட்ட கணவனை சுத்தியலால் தாக்கிய மனைவி. கணவன் மருத்துவமனையில்…

அரசினர் மேல்நிலைப் பள்ளியில் 86 மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டது.!

திருவள்ளூர் மாவட்டம் ,மெதூர் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் 86 மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டது.…

2010 ஆண்டு மதுரையில் நடந்த என்கவுண்டர் – காவல்துறை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க கோரி மனு.!

கடந்த 2010 ஆண்டு மதுரையில் நடந்த என்கவுண்டர் காவல்துறை அதிகாரி வெள்ளத்துரை மீது நடவடிக்கை கோரியும்…

உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு தஞ்சை பெரிய கோயிலில் மேள தாளங்கள் முழங்க வரவேற்பு.!

உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு தஞ்சை பெரிய கோயிலில் மேள தாளங்கள் முழங்க…

மின் கணக்கெடுப்பில் முறைகேடு.! – பொது மக்கள் அதிர்ச்சி.! மின் கணக்கெடுப்பாளர் சஸ்பெண்ட்…!

பேராவூரணி நகர பகுதியில் உள்ள வீடுகளில் வீடுகள் மற்றும் கடைகளில் மின்வாரிய அலுவலர்கள் கடந்த சில…