திருச்சியில் இருந்து தஞ்சை வழியாக தாம்பரத்திற்க்கு பகல் நேர இரயில் : தென்னக இரயில்வே அறிவித்துள்ளதாக தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர் முரசொலி தகவல்.!
தஞ்சை மக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறும் வகையில், திருச்சியில் இருந்து தஞ்சை வழியாக தாம்பரத்திற்க்கு…
காரனோடையில் நவராத்திரி விழா.அம்பாள் ராஜ ராஜேஸ்வரி அவதாரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.!
காரனோடையில் நவராத்திரி விழா.அம்பாள் ராஜ ராஜேஸ்வரி அவதாரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அடுத்த…
புரட்டாசி மூன்றாம் வாரத்திருவிழாவை முன்னிட்டு : மத்ராவேடு வேணுகோபால சுவாமி திருக்கோவிலில் சிறப்பு வழிபாடு.
புரட்டாசி மூன்றாம் வாரத்திருவிழாவை முன்னிட்டு மத்ராவேடு வேணுகோபால சுவாமி திருக்கோவிலில் சிறப்பு வழிபாடு.கிராம மக்கள் உற்சாகத்துடன்…
தஞ்சையில் டெல்டா வேளாண் மற்றும் உணவு கண்காட்சி : கேள்விபடாத 50 வகையான நாட்டு இன வாழை பழங்கள்.!
தஞ்சையில் நடைபெற்று வரும் டெல்டா வேளாண் மற்றும் உணவு கண்காட்சியில் நாம் அறியாத, கேள்விபடாத 50…
சென்னையில் கஞ்சா விற்ற வழக்கில் இருவரை விடுதலை செய்து சென்னை போதைப் பொருள் தடுப்பு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு.!
சென்னையில் கஞ்சா விற்ற வழக்கில் இருவரை விடுதலை செய்து சென்னை போதைப் பொருள் தடுப்பு வழக்குகளை…
போலீஸ் அனுமதியுடன் சிலிக்கான் தாது மணல் எடுப்பதற்கு எதிர்ப்பு : மக்கள் 500க்கும் மேற்பட்டோர் திரண்டு போராட்டம்.!
பட்டுக்கோட்டை அருகே உள்ள தம்பிக்கோட்டை வடகாடு கிராமத்தில் போலீஸ் அனுமதியுடன் சிலிக்கான் தாது மணல் எடுப்பதற்கு…
உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் தஞ்சையில் பேட்டி: பட்டியலினத்தவரை உயர் கல்வித்துறைக்கு அமைச்சராக்கி நினைத்ததை சாதித்துக்காட்டியவர் முதலமைச்சர்.!
பட்டியலினத்தவரை உயர் கல்வித்துறைக்கு அமைச்சராக்கி நினைத்ததை சாதித்துக்காட்டியவர் முதலமைச்சர். அனைவரின் ஒத்துழைப்போடு அனைத்து நிலையிலும் தஞ்சை…
மாற்றுத்திறனாளிகளின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றிய தமிழ்நாடு முதலமைச்சர் : நன்றி தெரிவித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
தமிழகம் முழுவதும் உள்ள ஒட்டு மொத்த மாற்றுத்திறனாளிகளின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றிய தமிழ்நாடு முதலமைச்சருக்கு…
உயர்கல்வித்துறை அமைச்சராக பொறுப்பேற்று சொந்த தொகுதிக்கு வருகை தரும் டாக்டர் கோவி.செழியன் : நூற்றுக்கும் மேற்பட்ட தொண்டர்களின் புடை சூழ உற்சாக வரவேற்பு.
உயர்கல்வித்துறை அமைச்சராக பொறுப்பேற்று சொந்த தொகுதிக்கு வருகை தரும் டாக்டர் கோவி.செழியன் அவர்களுக்கு நூற்றுக்கும் மேற்பட்ட…
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு காரனோடை அரிமா சங்கம் சார்பில் நடைபெற்ற ரத்ததான முகாம்.!
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு காரனோடை அரிமா சங்கம் சார்பில் நடைபெற்ற ரத்ததான முகாமில் நூற்றுக்கும் மேற்பட்டோர்…
தேசிய தலைவர் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.!
தமிழ்நாடு ஐ.என்.டி.யு.சி தொழிற்சங்கத்தை நிர்வகிக்க தற்காலிக குழுவை நியமித்து தேசிய தலைவர் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால…
பேராவூரணி அருகே காந்தி ஜெயந்தியன்று சரக்கு விற்பனை ஜோர்.. ஒருவர் கைது- மற்றொருவர் தலை மறைவு.!
பேராவூரணி அருகே காந்தி ஜெயந்தி மதுபான கடைகள் விடுமுறையை பயன்படுத்தி விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 287…