Tag: tamilnadunews

சென்னை மக்களுக்கு ஒரு குட் நியூஸ் – தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான்.

இன்று சென்னையில் அதீத கனமழை பெய்ய வாய்ப்பில்லை என்று தெரிவித்து, சென்னை மக்களுக்கு குட் நியூஸ்…

”ஒருத்தருக்கு 5 பாக்கெட்” : பால் தட்டுப்பாட்டை அசால்ட்டாக சமாளித்து அசத்திய ”ஆவின் பால்” நிறுவனம்.!

 சென்னையில் கனமழை எச்சரிக்கை விடப்பட்டதையடுத்து, பொதுமக்கள் தங்களது வீடுகளில் தேவையான பொருட்களை சேமித்து வைக்கத் தொடங்கினர்.…

வடகிழக்கு பருவமழை எதிர்கொள்ள தஞ்சை மாநகராட்சி சார்பில் அனைத்து விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது என தஞ்சை மேயர் சண். இராமநாதன் தெரிவித்தார்.!

வடகிழக்கு பருவமழை எதிர்கொள்ள தஞ்சை மாநகராட்சி சார்பில் அனைத்து விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது என…

வானிலை ஆய்வு மையம் தகவல் : சென்னையில் மாலை 4 மணி வரை சென்னை உட்பட 9 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்

சென்னையில் நேற்று இரவு தொடங்கி தற்போது வரை சென்னையில் மழை பெய்துக்கொண்டிருக்கிறது. இடையில் கேப் இருந்தாலும்,…

விவசாயத்தை பாதிக்கும் எந்த தொழிற்சாலையும் கொண்டு வரக்கூடாது என தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் வலியுறுத்தல்.!

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் விவசாயத்தை பாதிக்கும் எந்த தொழிற்சாலையும் கொண்டு வரக்கூடாது என தமிழக வாழ்வுரிமை…

D.B.ஜெயின் கல்லூரியில் அரசு உதவி பாடப்பிரிவுகளை முடக்கலாமா? – உயர்நீதிமன்றம் உத்தரவு.

சென்னை டி.பி.ஜெயின் கல்லூரியில் அரசு உதவிப் பெறும் பாடப்பிரிவுகளை அரசிடம் ஒப்படைப்பதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட…

புரட்டாசி மாத நான்காம் வார சனிக்கிழமை முன்னிட்டு : ஸ்ரீ தேவியுடன் உரை ஸ்ரீ வள்ளவ பெருமாள் கோவிலில் சிறப்பு சந்தன காப்பு அலங்காரம்.!

தஞ்சை மாவட்டத்தில் அமைந்திருக்கும் ஸ்ரீ தேவியுடன் உரை ஸ்ரீ வள்ளவ பெருமாள் கோவில் புரட்டாசி மாத…

விஜயதசமியை முன்னிட்டு : பேராவூரணி குமரப்பா பள்ளியில் நெல்மணியில் குழந்தைகளுக்கு எழுத்தறிவித்து குழந்தைகள் பள்ளியில் சேர்ப்பு.!

விஜயதசமியை முன்னிட்டு பேராவூரணி குமரப்பா பள்ளியில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு நெல்மணியில் குழந்தைகளுக்கு எழுத்தறிவித்து குழந்தைகள்…

புரட்டாசி மாத நான்காம் சனிக்கிழமையை முன்னிட்டு : ரதத்தில் பெருமாள் புறப்பாடு மற்றும் தீர்த்தவாரி நடைபெற்றது.

தஞ்சாவூர் நாலுகால் மண்டபம் அருள்மிகு ஶ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் இன்று புரட்டாசி மாத…

தஞ்சாவூரில் அரசு பள்ளிகளில் குழந்தைகள் சேர்க்கை : நெல்லில் ‘ஆ ‘ எழுதி தங்களது குழந்தைகளின் கல்வியை துவங்கி வைத்தனர்.!

தஞ்சாவூரில் அரசு பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க ஆர்வம் காட்டும் பெற்றோர்கள் குழந்தைகளை தங்களது மடியில் வைத்து…

கவரைப்பேட்டையில் ரயில் விபத்து: இவ்விபத்து குறித்து உயர்மட்ட விசாரணைக்கு ரயில்வே உத்தரவு.!

தமிழக ரயில் விபத்து: கவரைப்பேட்டையில் விபத்து குறித்து உயர்மட்ட விசாரணைக்கு ரயில்வே உத்தரவு; லென்ஸின் கீழ்…

திருச்சியில் தாம்பரம் இன்டர்சிட்டி விரைவு ரயில் சேவை : நாடாளுமன்ற உறுப்பினர் ச.முரசொலி கொடி அசைத்து துவக்கி வைத்தார்.!

திருச்சியில் தாம்பரம் இன்டர்சிட்டி விரைவு ரயிலை தஞ்சையில் நாடாளுமன்ற உறுப்பினர் ச.முரசொலி கொடி அசைத்து துவக்கி…