சொத்துக்குவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடி விடுதலை செய்யப்பட்டதற்கு எதிராக தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கின் விசாரணையை எட்டு வாரங்களுக்கு தள்ளிவைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சொத்துக்குவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடி விடுதலை செய்யப்பட்டதற்கு எதிராக தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்த…
பட்டுக்கோட்டையில் எல்.சி.94 ரயில்வே கேட் பகுதியில் சுரங்கப்பாதை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து இன்று சுமார் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தங்களது ரேஷன் கார்டுகளுடன் சாலையில் அமர்ந்து திடீர் போராட்டம்.
பட்டுக்கோட்டையில் எல்.சி.94 ரயில்வே கேட் பகுதியில் சுரங்கப்பாதை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து இன்று சுமார் 500க்கும்…
இளம் பெண்களை ஏமாற்றி நிர்வாண படம் எடுத்து பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட நாகர்கோவில் காசி தனது ஆயுள் தண்டனையை நிறுத்தி வைத்து தனக்கு ஜாமீன் வழங்க உத்தரவிட கோரி மனு தாக்கல்.
இளம் பெண்களை ஏமாற்றி நிர்வாண படம் எடுத்து பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட நாகர்கோவில் காசி தனது…
TVK Vijay – த.வெ.க கொடியையும், பாடலையும் அறிமுகம் செய்து வைத்தார் நடிகர் விஜய் .!
தமிழ் சினிமா உலகில் அடுத்த சூப்பர் ஸ்டாராக வளம் வரும் நடிகர் விஜய் , அரசியல்…
அரசுப்பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்புக: சீமான்
பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கும் அரசுப்பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்…
சட்டம் – ஒழுங்கை காக்க முடியாவிட்டால் திமுக அரசு பதவி விலக வேண்டும்: அன்புமணி ராமதாஸ்
ஒரே நாளில் 3 அரசியல் படுகொலைகள் அரங்கேறியுள்ளன; சட்டம் - ஒழுங்கை காக்க முடியாவிட்டால் திமுக…
நிபா வைரஸ் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க ஓ.பன்னீர் செல்வம் வலியுறுத்தல்
நிபா வைரஸ் தமிழ்நாட்டிற்குள் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்குமாறு முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்…
கௌரவ விரிவுரையாளர்களுக்கு மாதம் ரூ.50,000 ஊதியம் வழங்க வேண்டும்: அண்ணாமலை
கௌரவ விரிவுரையாளர்களுக்கு, மாதம் ரூ.50,000 ஊதியம் வழங்க வேண்டும் எனவும், தகுதிவாய்ந்த விரிவுரையாளர்களை நியமிக்க வேண்டும்…
தமிழ்நாட்டில் 568 பேர் டெங்கு பாதிப்பு..!
தமிழகத்தில் கடந்த 7 நாட்களில் 568 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.…
மின் கட்டண உயர்வை மறுபரிசீலனை செய்க! முத்தரசன் கோரிக்கை
மின் கட்டண உயர்வை மறுபரிசீலனை செய்யுமாறு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் கோரிக்கை…
கர்நாடகவை போலவே தமிழகத்தில் சட்டமியற்ற திமுக அரசு தயங்குவது ஏன்? அன்புமணி ராமதாஸ் கேள்வி
கர்நாடகத்தில் தனியார் வேலைவாய்ப்பில் 100% கன்னடருக்கே ஒதுக்கீடு செய்யப்படுவதாக சட்டம் இயற்றப்பட்டது. தமிழகத்தில் சட்டமியற்ற திமுக…
தமிழ்நாட்டில் 65 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்..!
தமிழ்நாடு முழுவதும் முக்கிய துறைகளின் செயலாளர்கள் உள்பட 65 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடியாக மாற்றப்பட்டனர். தமிழ்நாடு…