பொன்னேரி அருகே அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கழிவறைகள் சுத்தம் இல்லை என மாணவிகள் தொடர் குற்றச்சாட்டை முன்வைத்தும் நடவடிக்கை எடுக்காத பள்ளி நிர்வாகம்.
பொன்னேரி அருகே அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் tamilnadu கள் சுத்தம் இல்லை என மாணவிகள்…
தனியார் பள்ளிகளுக்கு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டும் அங்கீகாரம் வழங்கும் வகையில் இயற்றப்பட்ட புதிய விதியை எதிர்த்த மனுவிற்கு நான்கு வாரங்களில் பதில் அளிக்க தமிழக அரசு பள்ளிக்கல்வித்துறைக்கு சென்னை உயர்நீதிமன்ற உத்தரவிட்டுள்ளது.
தனியார் பள்ளிகளுக்கு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டும் அங்கீகாரம் வழங்கும் வகையில் இயற்றப்பட்ட புதிய விதியை எதிர்த்த…
சிறுமி பாலியன் வன்கொடுமை தொடர்பாக புகார் அளிக்க சென்ற பெற்றோரை காவல் ஆய்வாளர் தாக்கியதாக வெளியான செய்தியின் அடிப்படையில், சென்னை உயர் நீதிமன்றம், தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது.
சிறுமி பாலியன் வன்கொடுமை தொடர்பாக புகார் அளிக்க சென்ற பெற்றோரை காவல் ஆய்வாளர் தாக்கியதாக வெளியான…
பழனி அடிவாரம் பாத விநாயகர் கோவிலில் தொடங்கி கிரிவல பாதை வழியாக சென்று சண்முகா நதியில் கரைப்பதற்கு வருகிற 13 ம் தேதி விநாயகர் ஊர்வலத்திறுகு அனுமதி வழங்கி உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
பழனி அடிவாரம் பாத விநாயகர் கோவிலில் தொடங்கி கிரிவல பாதை வழியாக சென்று சண்முகா நதியில்…
சிறைக் கைதிகள் அனைவரையும் சமமாக நடத்த வேண்டும் என சிறைத்துறை அதிகாரிகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
சிறைக் கைதிகள் அனைவரையும் சமமாக நடத்த வேண்டும் என சிறைத்துறை அதிகாரிகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.திருச்சி…
தஞ்சாவூர் அன்னை சத்யா விளையாட்டு மைதானத்தில் அமைந்துள்ள குந்தவை நீச்சல் குளத்தை புதுப்பிக்க முடிவு செய்யப்பட்டது.
தஞ்சாவூர் அன்னை சத்யா விளையாட்டு மைதானத்தில் அமைந்துள்ள குந்தவை நீச்சல் குளத்தை புதுப்பிக்க முடிவு செய்யப்பட்டது.…
டெல்டா மாவட்டத்தின் தலைமடை பகுதியான செங்கிப்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட ஏரிகளுக்கு கட்டளை மேட்டு கால்வாயில் தண்ணீர் திறக்காத பொதுப்பணித்துறை கண்டித்து கால்வாயில் இறங்கி விவசாயிகள் போராட்டம்.
டெல்டா மாவட்டத்தின் தலைமடை பகுதியான செங்கிப்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட ஏரிகளுக்கு…
கட்டளை மேட்டு கால்வாயில் தண்ணீர் வரும் வரை விவசாயிகள் காத்திருப்பு போராட்டம் கால்வாயில் இறங்கி விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றார்.
கட்டளை மேட்டு கால்வாயில் தண்ணீர் வரும் வரை விவசாயிகள் காத்திருப்பு போராட்டம் கால்வாயில் இறங்கி விவசாயிகள்…
தஞ்சை நகரில் வைக்கப்பட்ட 60 விநாயகர் சிலைகள் தஞ்சை ரயில் நிலையத்திலிருந்து பேரணையாக எடுத்துச் செல்லப்பட்டு தஞ்சை வடவாற்றில் கரைக்கப்பட்டது.
தஞ்சை நகரில் வைக்கப்பட்ட 60 விநாயகர் சிலைகள் தஞ்சை ரயில் நிலையத்திலிருந்து பேரணையாக எடுத்துச் செல்லப்பட்டு…
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு பேனா நினைவு சின்னம் அமைக்க கடல் அரிப்பு, சுற்றுச்சூழல் தாக்கம் குறித்து ஆய்வு செய்து விரைந்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு தென் மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு பேனா நினைவு சின்னம் அமைக்க கடல் அரிப்பு, சுற்றுச்சூழல் தாக்கம்…
தமிழகம் முழுவதும் போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த ,போதுமான எண்ணிக்கையில் போலீசார் நியமிக்கப்படவில்லை என சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த ,போதுமான எண்ணிக்கையில் போலீசார் நியமிக்கப்படவில்லை என சென்னை உயர்நீதிமன்றம்…
தேனி அரசு சட்டக் கல்லூரியின் அருகே அமைந்துள்ள தேனி அல்லிநகரம் நகராட்சி நவீன கலவை உரக்கிடங்கை வேறு இடத்திற்கு மாற்ற கோரிய வழக்கு.
தேனி அரசு சட்டக் கல்லூரியின் அருகே அமைந்துள்ள தேனி அல்லிநகரம் நகராட்சி நவீன கலவை உரக்கிடங்கை…