Tag: tamilnadu

பயிர்க் காப்பீடு தொகை: கிராம அளவில் மகசூல் கணக்கீடு தேவை!

திருவள்ளூர் மாவட்டம்,காட்டூரில் 500க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டு தொகை வழங்கப்படாததை கண்டித்து பயிர் சேதமடைந்த…

ராகுல்காந்தி பற்றி அவதூறாக பேசிய எச்.ராஜா.

ராகுல்காந்தி பற்றி அவதூறாக பேசிய எச்.ராஜாவை கண்டித்து காங்கிரசார் ஆர்ப்பாட்டம். அகில இந்திய காங்கிரஸ் துணைத்தலைவரும்,…

மைக்கேல் பட்டி பள்ளி மாணவி லாவண்யா தற்கொலை வழக்கு.

மைக்கேல் பட்டி பள்ளி மாணவி லாவண்யா தற்கொலை வழக்கில் சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகை ரத்து…

தனது மகன் முருகன் என்ற மருதுவை கண்டுபிடித்து நேரில் ஆஜர்படுத்த உத்தரவிடக் கூறி மனுவினைத் தாக்கல் செய்திருந்தார்.

நெல்லையை சேர்ந்த முத்துராஜ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் தனது மகன் முருகன் என்ற மருதுவை கண்டுபிடித்து…

பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சிறுமியை மீட்டுத்தரக்கோரி ஆட்கொணர்வு மனு குறித்து காவல்துறை பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு சட்ட விரோதமாக அடைத்து வைக்கப்பட்டடுள்ள சிறுமியை மீட்டுத்தரக்கோரி அவரது தாயார் தாக்கல்…

அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் மீதான சொத்துக்குவிப்பு வழக்குகளில் அரசுத்தரப்பில் ஆஜராக சிறப்பு வழக்கறிஞர்கள் நியமிக்க கோரி மனு.

அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் மீதான சொத்துக்குவிப்பு வழக்குகளில் அரசுத்தரப்பில் ஆஜராக சிறப்பு வழக்கறிஞர்கள் நியமிக்க…

இராஜகிரியில் நடைபெற்ற ஒன்பதாம் ஆண்டு மீலாது விழா பேரணி.

இராஜகிரியில் நடைபெற்ற ஒன்பதாம் ஆண்டு மீலாது விழா பேரணி. நபிகளாரின் புகழ் பாடி முக்கிய வீதிகளின்…

தஞ்சாவூர் பெரிய கோவில் கிரிவலப் பாதை சுத்தம் செய்யப்பட்டு கிரிவலப் பாதை திறக்கப்பட்டது.

பக்தர்களின் கோரிக்கையை ஏற்று கோவில் நிர்வாகம் பல ஆண்டுகளாக தஞ்சை பெரிய கோயிலில் நடைபெறாமல் இருந்த…

கடலூரில் மின்சார வாரியத்தில் பணியாற்றும் 52 பேருக்கு உதவியாளர், கள உதவியாளர் பணியில் நிரந்தரமாக நியமிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடலூரில் மின்சார வாரியத்தில் பணியாற்றும் 52 பேருக்கு உதவியாளர், கள உதவியாளர் பணியில் நிரந்தரமாக நியமிக்க…

திருவள்ளூர் மாவட்டம்,மீஞ்சூரில் 25 ஆண்டு காலம் பணி செய்த 43 ஆசிரியர்களுக்கு விருதுகள்.

திருவள்ளூர் மாவட்டம்,மீஞ்சூரில் 25 ஆண்டு காலம் பணி செய்த 43 ஆசிரியர்களுக்கு விருதுகள்.. தமிழ்நாடு தொடக்கப்பள்ளி…

அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் ஆசிரியர் வகுப்பறையில் பாடம் நடத்திக் கொண்டிருந்த பொழுதே மயங்கி விழுந்து இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் ஆசிரியர் வகுப்பறையில் பாடம் நடத்திக் கொண்டிருந்த…