உயர்கல்வித்துறை அமைச்சராக பொறுப்பேற்று சொந்த தொகுதிக்கு வருகை தரும் டாக்டர் கோவி.செழியன் : நூற்றுக்கும் மேற்பட்ட தொண்டர்களின் புடை சூழ உற்சாக வரவேற்பு.
உயர்கல்வித்துறை அமைச்சராக பொறுப்பேற்று சொந்த தொகுதிக்கு வருகை தரும் டாக்டர் கோவி.செழியன் அவர்களுக்கு நூற்றுக்கும் மேற்பட்ட…
அடிப்படை வசதிகள் சரியாக உள்ளதா என்பது குறித்து ஆவடி காவல் துணை ஆணையர் பாலகிருஷ்ணன் நேரில் ஆய்வு.!
திருப்பாலைவனம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு விவரங்கள் அடிப்படை வசதிகள் சரியாக உள்ளதா என்பது குறித்து ஆவடி…
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு காரனோடை அரிமா சங்கம் சார்பில் நடைபெற்ற ரத்ததான முகாம்.!
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு காரனோடை அரிமா சங்கம் சார்பில் நடைபெற்ற ரத்ததான முகாமில் நூற்றுக்கும் மேற்பட்டோர்…
தேசிய தலைவர் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.!
தமிழ்நாடு ஐ.என்.டி.யு.சி தொழிற்சங்கத்தை நிர்வகிக்க தற்காலிக குழுவை நியமித்து தேசிய தலைவர் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால…
பேராவூரணி அருகே காந்தி ஜெயந்தியன்று சரக்கு விற்பனை ஜோர்.. ஒருவர் கைது- மற்றொருவர் தலை மறைவு.!
பேராவூரணி அருகே காந்தி ஜெயந்தி மதுபான கடைகள் விடுமுறையை பயன்படுத்தி விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 287…
அரசு சட்ட கல்லுரிகளில் நிரந்தர இணை மற்றும் உதவி பேராசிரியர்களை நியமிக்க முடியாவிட்டால், கல்லூரிகளை மூடிவிடலாம் என கண்டனம் தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம்.!
அரசு சட்ட கல்லுரிகளில் நிரந்தர இணை பேராசிரியர், உதவி பேராசிரியர்களை நியமிக்க முடியாவிட்டால், கல்லூரிகளை மூடிவிடலாம்…
தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியல்.
தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியல், 2023-24 ஆம்…
பாபநாசம் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் மூடப்படாமல் காட்சியளிக்கும் மழை நீர் வடிகால் பள்ளங்கள்.!
பாபநாசம் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் மூடப்படாமல் காட்சியளிக்கும் மழை நீர் வடிகால் பள்ளங்கள். மண் அரிப்பால்…
உட்கட்சி விவகாரம் : அமைச்சர் பொன்முடிக்கும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் இடையே கருத்து வேறுபாடு.!
தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்றதை தொடர்ந்து மாவட்டத்திற்கு ஒரு அமைச்சர் என்ற முறையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு…
கூட்டுறவு வீட்டு வசதி சங்க வீட்டுமனைகளுக்கு ஒப்புதல் வழங்கியதில் முறைகேடு: லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணை நடத்த அரசு பிறப்பித்த உத்தரவுக்கு சென்னை உயர்நீதிமன்றம், இடைக்கால தடை விதிப்பு.!
கூட்டுறவு வீட்டு வசதி சங்க வீட்டுமனைகளுக்கு ஒப்புதல் வழங்கியதில் முறைகேடு நடந்துள்ளதாக கூறி, லஞ்ச ஒழிப்புத்…
புழல் சிறையில் விசாரணைக் கைதிகள் விவகாரம் : சென்னை உயர் நீதிமன்றத்ததிற்கு தமிழக அரசு பதில்.!
புழல் சிறையில் விசாரணைக் கைதிகள் இண்டர்காம் மூலமே வழக்கறிஞர்களுடன் பேசும் நடைமுறை திரும்பப் பெறப்பட்டுள்ளதாக தமிழக…
தன்னிடம் உதவியாளராக பணியாற்றிய சுபாஷ் தன்னை மிரட்டி வருவதாக நடிகை பார்வதி நாயர் தெரிவித்துள்ளார்.!
உயர் நீதிமன்ற தடை உத்தரவையும் மீறி தனது படங்கள் வெளிவரும்போதெல்லாம் தன்னிடம் உதவியாளராக பணியாற்றிய சுபாஷ்…