தமிழ்நாடு கருணாநிதி மருமகன் முரசொலி செல்வம் மறைவு: ஸ்டாலின்- பிரபலங்கள் கண்ணீர் அஞ்சலி.
சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினின் மைத்துனரும், தி.மு.க. ,வின் , 'முரசொலி' முன்னாள் ஆசிரியருமான முரசொலி செல்வம் , உடல்நலக்குறைவு காரணமாக, பெங்களூருவில், வியாழக்கிழமை காலமானார்.…
நவராத்திரியை முன்னிட்டு : வாசவி மகளிர் சங்க உறுப்பினர்கள் சார்பில் கொலு கண்காட்சி.!
பட்டுக்கோட்டையில் நவராத்திரி திருவிழா கோலாகலம் - பட்டுக்கோட்டையில் தாமிரபரணி கொலு - நவதிருப்பதியையும், நவகைலாயத்தையும் ஒருசேர…
காவல் உதவி ஆணையர் இளங்கோவன் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்குமாறு மாநில மனித உரிமைகள் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.!
காவல் உதவி ஆணையர் இளங்கோவன் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்குமாறு மாநில மனித உரிமைகள் பிறப்பித்த…
புதுக்கோட்டை மாவட்ட நீர்வளத் துறையின் உதவி பொறியாளர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு.
நீர்நிலைப் பகுதியில் கட்டப்பட்டிருக்கும் தனது வீட்டை அகற்றுவது தொடர்பாக புதுக்கோட்டை மாவட்ட நீர்வளத் துறையின் உதவி…
போலீஸ் உதவி ஆணையர் இளங்கோவன் தாக்கல் செய்த மனுவை இன்றே அவசர வழக்காக விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் ஒப்புதல்.!
தன் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க மாநில மனித உரிமைகள் ஆணையம் பிறப்பித்த உத்தரவை…
கருவேல மரங்களை தனி நபர்கள் வெட்டி செல்ல அனுமதி வழங்கிய திருச்சுழி வட்டாட்சியர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து மாவட்ட நிர்வாகம் அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.!
விருதுநகர் கிருதுமால் ஆற்றில் உள்ள கருவேல மரங்களை தனி நபர்கள் வெட்டி செல்ல அனுமதி வழங்கிய…
கும்பகோணம் அருகே சரண்ராஜ் என்ற ரவுடியை பட்டப் பகலில் ஒன்பது பேர் கொண்ட கும்பல் சரமாரியாக வெட்டினர்.
கும்பகோணம் அருகே நீதிமன்றத்தில் ஆஜராகி விட்டு வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்த சரண்ராஜ் என்ற ரவுடியை பட்டப்…
காவல்துறை தாக்கியதில் உயிரிழந்த தனது கணவர் : மறு உடற்கூறாய்வு செய்ய உத்தரவிடக்கோரி மனைவிதொடர்ந்த வழக்கு.!
காவல்துறை தாக்கியதில் உயிரிழந்த தனது கணவர் திராவிட மணியின் உடலை மறு உடற்கூறாய்வு செய்ய உத்தரவிடக்கோரி…
தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் நேற்று இந்திய அஞ்சல் துறை சார்பில் தபால்தலை கண்காட்சி : ஏராளமான மாணவ, மாணவிகள் கண்டு ரசித்தனர்.!
தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் நேற்று இந்திய அஞ்சல் துறை சார்பில் தபால்தலை கண்காட்சி தொடங்கியது. இதை ஏராளமான…
நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு : தஞ்சை பெரிய கோவிலில் ஸ்ரீ பெரியநாயகி அம்மனுக்கு கெஜலட்சுமி அலங்காரம்.
நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு தஞ்சை பெரிய கோவிலில் ஸ்ரீ பெரியநாயகி அம்மனுக்கு கெஜலட்சுமி அலங்காரம். உலகப்…
சிபிஎஸ்இ பள்ளிகளில் உள்ள வசதிகளுக்கு ஏற்ப தான், கட்டணம் வசூலிக்கப்படுகிறதா- சென்னை உயர் நீதிமன்றம்.!
தனியார் சிபிஎஸ்இ பள்ளிகளில் உள்ள வசதிகளுக்கு ஏற்ப தான், கட்டணம் வசூலிக்கப்படுகிறதா என்பதை சரிபார்க்க தமிழ்நாடு…
கல்வி அறக்கட்டளையின் பதிவை ரத்து செய்த வருமான வரி உத்தரவு : இதனை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல்.!
நிதியை சொந்த பயன்பாட்டிற்காக பயன்படுத்தியதாக கூறி, கல்வி அறக்கட்டளையின் பதிவை ரத்து செய்த வருமான வரி…