Tag: tamilnadu

புரட்டாசி மாத நான்காம் சனிக்கிழமையை முன்னிட்டு : ரதத்தில் பெருமாள் புறப்பாடு மற்றும் தீர்த்தவாரி நடைபெற்றது.

தஞ்சாவூர் நாலுகால் மண்டபம் அருள்மிகு ஶ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் இன்று புரட்டாசி மாத…

சட்டவிரோதமாக சாலையில் கொடிக் கம்பம் வைத்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.!

சட்டவிரோதமாக சாலையில் கொடிக் கம்பம் வைத்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க அரசுக்கு சென்னை உயர்…

தஞ்சாவூரில் அரசு பள்ளிகளில் குழந்தைகள் சேர்க்கை : நெல்லில் ‘ஆ ‘ எழுதி தங்களது குழந்தைகளின் கல்வியை துவங்கி வைத்தனர்.!

தஞ்சாவூரில் அரசு பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க ஆர்வம் காட்டும் பெற்றோர்கள் குழந்தைகளை தங்களது மடியில் வைத்து…

கவரைப்பேட்டையில் ரயில் விபத்து: இவ்விபத்து குறித்து உயர்மட்ட விசாரணைக்கு ரயில்வே உத்தரவு.!

தமிழக ரயில் விபத்து: கவரைப்பேட்டையில் விபத்து குறித்து உயர்மட்ட விசாரணைக்கு ரயில்வே உத்தரவு; லென்ஸின் கீழ்…

திருச்சியில் தாம்பரம் இன்டர்சிட்டி விரைவு ரயில் சேவை : நாடாளுமன்ற உறுப்பினர் ச.முரசொலி கொடி அசைத்து துவக்கி வைத்தார்.!

திருச்சியில் தாம்பரம் இன்டர்சிட்டி விரைவு ரயிலை தஞ்சையில் நாடாளுமன்ற உறுப்பினர் ச.முரசொலி கொடி அசைத்து துவக்கி…

வெளிநாட்டிற்கு வேலைக்கு அனுப்பும்‌ சேலத்தை சேர்ந்த ஏஜெண்ட் தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகே கடத்தல்‌‌.!

வெளிநாட்டிற்கு வேலைக்கு அனுப்பும்‌ சேலத்தை சேர்ந்த ஏஜெண்ட் தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகே கடத்தல்‌‌.…

வெளிநாட்டிற்கு வேலைக்கு அனுப்பும்‌ சேலத்தை சேர்ந்த ஏஜெண்ட் தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகே கடத்தல்‌‌.!

வெளிநாட்டிற்கு வேலைக்கு அனுப்பும்‌ சேலத்தை சேர்ந்த ஏஜெண்ட் தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகே கடத்தல்‌‌.…

சரஸ்வதி பூஜை முன்னிட்டு : தஞ்சை மாநகராட்சி மேயர் அலுவலகத்தில் பூஜை வெகு சிறப்பாக கொண்டாட்டம்.!

தஞ்சை மாநகராட்சி மேயர் அலுவலகத்தில் சரஸ்வதி சிலை முன்பு மாநகராட்சி கூட்ட தீர்மானம் நோட்டு, பேனா,…

ஜிஎஸ்டி வரி விதிக்க முடியாது! நோட்டீஸை ரத்து செய்யக் கோரிய ஹாரீஸ் ஜெயராஜின் மனு தள்ளுபடி.

சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பது தொடர்பாக ஜிஎஸ்டி இணை இயக்குனர் அனுப்பிய நோட்டீசை எதிர்த்து…

வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கும் பணிகளை மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை மேற்கொள்ளக் கூடாது என உத்தரவிட்டுள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.

வடலூர் வள்ளலார் கோவிலில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள நிலத்தில் கட்டுமானங்கள் மேற்கொள்ள…

மது போதையில் போலீசாரின் வாக்கி டாக்கியை பிடிங்கி தண்ணீரில் எறிந்த இளைஞருக்கு ஜாமீன்.!

மது போதையில் போலீசாரின் வாக்கி டாக்கியை பிடிங்கி தண்ணீரில் எறிந்த இளைஞருக்கு ஜாமீன் வழங்கி சென்னை…

சரஸ்வதி பூஜை, ஆயுதபூஜையை முன்னிட்டு தஞ்சையில் இன்று உச்சம்தொட்ட பூக்களின் விலை.!

சரஸ்வதி பூஜை, ஆயுதபூஜையை முன்னிட்டு தஞ்சையில் இன்று உச்சம்தொட்ட பூக்களின் விலை. மல்லிகை கிலோ ரூ.1000-க்கு…