சென்னை மக்களுக்கு ஒரு குட் நியூஸ் – தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான்.
இன்று சென்னையில் அதீத கனமழை பெய்ய வாய்ப்பில்லை என்று தெரிவித்து, சென்னை மக்களுக்கு குட் நியூஸ்…
Villupuram : மீண்டும் குளம் போல் காட்சி அளிக்கும் புதிய பேருந்து நிலையம் , பயணிகள் அவதி .!
விழுப்புரத்தில் கனமழை புதிய பேருந்து நிலையம் மீண்டும் குளம் போல காட்சி அளிக்க தொடங்கியது. பேருந்துகள்…
வடகிழக்கு பருவமழை எதிர்கொள்ள தஞ்சை மாநகராட்சி சார்பில் அனைத்து விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது என தஞ்சை மேயர் சண். இராமநாதன் தெரிவித்தார்.!
வடகிழக்கு பருவமழை எதிர்கொள்ள தஞ்சை மாநகராட்சி சார்பில் அனைத்து விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது என…
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை தீவுத் திடலில் பட்டாசு கடைகள் அமைப்பதற்கான டெண்டருக்கு தடை.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை தீவுத் திடலில் பட்டாசு கடைகள் அமைப்பதற்கான டெண்டர் நடைமுறைகளுக்கு தடை…
வானிலை ஆய்வு மையம் தகவல் : சென்னையில் மாலை 4 மணி வரை சென்னை உட்பட 9 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்
சென்னையில் நேற்று இரவு தொடங்கி தற்போது வரை சென்னையில் மழை பெய்துக்கொண்டிருக்கிறது. இடையில் கேப் இருந்தாலும்,…
விவசாயத்தை பாதிக்கும் எந்த தொழிற்சாலையும் கொண்டு வரக்கூடாது என தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் வலியுறுத்தல்.!
பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் விவசாயத்தை பாதிக்கும் எந்த தொழிற்சாலையும் கொண்டு வரக்கூடாது என தமிழக வாழ்வுரிமை…
மழையால் பள்ளிகளுக்கு “லீவ்”.. ஆன்லைன் வகுப்புகளை நடத்தவேண்டாம்.. அமைச்சர் அன்பில் மகேஷ் வேண்டுகோள்!
கனமழை எச்சரிக்கை காரணமாக பள்ளிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில், விடுமுறை அளிக்கப்பட்ட மாவட்டங்களில் பள்ளி…
கனமழை காரணமாக மூன்று நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை எச்சரிக்கை.!
திருவள்ளூர் மாவட்டம்,பழவேற்காட்டில் வங்க கடலில் நிலவி வரும் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் காரணமாக மூன்று…
சர்வதேச பேரிடர் குறைப்பு தினத்தை ஒட்டி தீயணைப்பு வீரர்கள் தீயணைப்பு துறை சார்பில் செயல்முறை விளக்கம் அளித்தன.!
சர்வதேச பேரிடர் குறைப்பு தினத்தை ஒட்டி தஞ்சையில் தீயணைப்பு துறை சார்பில் பேரிடர் காலங்களில் வீட்டில்…
நவராத்திரி தெப்பத் திருவிழா, திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம்.சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம்.
திருக்கருக்காவூர் முல்லைவனநாதர் உடனுறை, ஸ்ரீ கர்ப்பரட்சாம்பிகை அம்பாள் திருக்கோவில்.. நவராத்திரி தெப்பத் திருவிழா, திரளான பக்தர்கள்…
புரட்டாசி மாத நான்காம் வார சனிக்கிழமை முன்னிட்டு : ஸ்ரீ தேவியுடன் உரை ஸ்ரீ வள்ளவ பெருமாள் கோவிலில் சிறப்பு சந்தன காப்பு அலங்காரம்.!
தஞ்சை மாவட்டத்தில் அமைந்திருக்கும் ஸ்ரீ தேவியுடன் உரை ஸ்ரீ வள்ளவ பெருமாள் கோவில் புரட்டாசி மாத…
விஜயதசமியை முன்னிட்டு : பேராவூரணி குமரப்பா பள்ளியில் நெல்மணியில் குழந்தைகளுக்கு எழுத்தறிவித்து குழந்தைகள் பள்ளியில் சேர்ப்பு.!
விஜயதசமியை முன்னிட்டு பேராவூரணி குமரப்பா பள்ளியில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு நெல்மணியில் குழந்தைகளுக்கு எழுத்தறிவித்து குழந்தைகள்…