ரேஷன் கடை விநியோகம் : துவரம் பருப்பு, பாமாயில் கொள்முதலுக்கு டெண்டர் கோரியது – தமிழக அரசு..!
ரேஷன் கடைகளில் பொதுமக்களுக்கு குறைந்த விலையில் வழங்குவதற்காக துவரம் பருப்பு, பாமாயில் கொள்முதல் செய்ய தமிழக…
பதிவுத்துறையில் கடந்தாண்டைவிட ரூ.821 கோடி வருவாய் அதிகம் – பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி..!
கடந்த நிதியாண்டை ஒப்பிடும் போது பதிவுத்துறை வருவாய் இந்த ஆண்டு ரூ.821 கோடி அதிகரித்துள்ளதாக பதிவுத்துறை…
தமிழ்நாட்டில் 568 பேர் டெங்கு பாதிப்பு..!
தமிழகத்தில் கடந்த 7 நாட்களில் 568 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.…
சிறந்த கைவினைஞர்களுக்கு பூம்புகார் மாநில விருதுகள் – முதல்வர் மு.க.ஸ்டாலின்..!
‘வாழும் கைவினைப் பொக்கிஷம்’ விருதுகளை 8 கைவினைஞர்களுக்கும், ‘பூம்புகார் மாநில விருது’களை 10 சிறந்த கைவினைஞர்களுக்கும்…
தமிழ்நாட்டில் 65 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்..!
தமிழ்நாடு முழுவதும் முக்கிய துறைகளின் செயலாளர்கள் உள்பட 65 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடியாக மாற்றப்பட்டனர். தமிழ்நாடு…
மனித பிறவியிலேயே மிக மோசமான நடத்தை கொண்டவராக சவுக்கு சங்கரை பார்க்கிறோம் – உச்சநீதிமன்றம் கண்டனம்..!
மனித பிறவியிலேயே மிக மோசமான நடத்தை கொண்டவராக சவுக்கு சங்கரை பார்க்கிறோம். சவுக்கு மீதான குண்டர்…
தனி நபர்களை தாக்கி பேசுவது பாஜகவினருக்கு பழக்கப்பட்ட ஒன்று தான் – செல்வபெருந்தகை..!
தனி நபர்களை தாக்கி பேசுவது பாஜகவினருக்கு பழக்கப்பட்ட ஒன்று தான். குஜராத்தில் இருந்து தமிழகத்திற்கு போதை…
திமுக ஆட்சி 3 ஆண்டு காலம் ஆகியும் தற்போது வரை செவி சாய்க்கவில்லை – மின்வாரிய ஊழியர்கள் குற்றச்சாட்டு..!
தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பாக தமிழக அரசை கண்டித்து மாநிலம் தழுவிய தொடர்…
சென்னை மாநகர போலீஸ் கமிஷனராக அருண் நியமனம்..!
சென்னை போலீஸ் கமிஷனராக பதவி வகித்து வந்தார் சந்தீப் ராய் ரத்தோர். இந்த நிலையில் போலீஸ்…
தமிழ்நாட்டின் முன்னேற்றம் ஒன்றே முதல்வர் மு.க.ஸ்டாலினின் குறிக்கோள் – தமிழக அரசு..!
முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 10,000 கி.மீ சாலைகள், 75 ஆயிரம் பேருக்கு…
மேடை நடன நிகழ்ச்சிக்கு அனுமதியுங்கள் – நடிகர்கள் போல் வேடமிட்டு அரியலூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு..!
அரியலூர் மாவட்டத்தில் திருவிழா காலங்களில் மேடை நடன நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்க வேண்டும் எனக்கோரி தமிழ்நாடு…
எது நல்ல ஆட்சி நமக்கான நல்ல தலைவர் யார் என்பதை மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும் – பிரேமலதா விஜயகாந்த்..!
கோவையில் இன்று நடைபெற உள்ள பல்வேறு கட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா…