அரசால் பட்டா வழங்கப்பட்ட பூர்வகுடி மக்களை ஆக்கிரமிப்பாளர்களெனக் கூறி விரட்டத் துடிப்பதா? சீமான் கேள்வி
ஆவடி பாரதிதாசன் நகரில் தமிழ்நாடு அரசால் பட்டா வழங்கப்பட்டு வாழ்ந்து வரும் பூர்வகுடி மக்களை ஆக்கிரமிப்பாளர்களெனக்…
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் மீட்பு பணிகளை துரிதப்படுத்துக – சீமான்
கனமழை வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள தென்மாவட்டங்களில் மீட்பு மற்றும் துயர் துடைப்புப் பணிகளை தமிழ்நாடு அரசு…
வணிக மற்றும் தொழில் நிறுவனங்களுக்கான மின்கட்டண உயர்வு – சீமான் கண்டனம்
வணிக மற்றும் தொழில் நிறுவனங்களுக்கான மின்கட்டண உயர்வினை தமிழ்நாடு அரசு உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும் என்று…
வனப்பகுதியை அழித்து விளையாட்டு வளாகம் அமைக்கும் பணியினை அரசு நிறுத்துக – சீமான்
தென்காசி மாவட்டம், பாட்டாக்குறிச்சி வனப்பகுதியை அழித்து விளையாட்டு வளாகம் அமைக்கும் பணியினை தமிழ்நாடு அரசு உடனடியாக…
காஷ்மீரின் சிறப்பு அதிகாரத்தைப் பறிப்பு – உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு கொடும் அநீதி என சீமான் குற்றச்சாட்டு
காஷ்மீரின் சிறப்பு அதிகாரத்தைப் பறித்த ஒன்றிய அரசின் செயல்பாட்டை அங்கீகரித்திருக்கும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு கொடும்…
மஹுவா மொய்த்ராவின் பதவி நீக்கம் அப்பட்டமான சனநாயகப் படுகொலை – சீமான்
மஹுவா மொய்த்ராவின் பதவி நீக்கம் அப்பட்டமான சனநாயகப் படுகொலை என்று சீமான் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர்…
சென்னை வெள்ளத்திற்கு திமுகவின் நிர்வாகத் தோல்வியே காரணம்: சீமான் ஆவேசம்
திமுக அரசின் நிர்வாகத் தோல்வியே சென்னை வெள்ளப் பெருக்குக்குக் காரணம் என்று நாம் தமிழர் கட்சி…
காலை உணவு திட்டத்தை தனியாரிடம் ஒப்படைக்கும் முடிவினை கைவிடுக – சீமான்
அரசுப்பள்ளி மாணவர்களுக்கான காலை உணவு திட்டத்தை தனியாரிடம் ஒப்படைக்கும் முடிவினை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும்…
‘ஜோ’ திரைப்படம் – நெஞ்சை நெகிழச்செய்யும் காதல் காவியம் என சீமான் புகழாரம்
ரியோ ராஜ் நடிப்பில் வெளிவரவிருக்கும் 'ஜோ' திரைப்படம் நெஞ்சை நெகிழச்செய்யும் காதல் காவியம் என சீமான்…
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு புதிய தலைமை அலுவலகக் கட்டிடம் திறந்திருப்பது மகிழ்ச்சி – சீமான்
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைநகர் சென்னையில் புதிய தலைமை அலுவலகக் கட்டிடம் திறந்திருப்பது மிகுந்த…
மக்கள் மீது அதிகாரத்தைக் கட்டவிழ்க்கும் திமுக – சீமான் கண்டனம்
அறவழியில் போராடும் மக்கள் மீது அதிகாரத்தைக் கட்டவிழ்க்கும் மக்களாட்சி முறைக்கு எதிரான போக்கினைத் தமிழ்நாடு அரசு…
விவசாயி சுட்டுக் கொல்லப்பட்டது குறித்து நேர்மையான விசாரணை நடத்த வேண்டும்! சீமான்
தேனியில் வனத்துறையினரால் விவசாயி ஈஸ்வரன் சுட்டுக் கொல்லப்பட்டது குறித்து நேர்மையான நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும்…