புனித வெள்ளி, ரம்ஜான் நாட்களில் மதுக்கடைகளை மூட அரசாணை வெளியிட வேண்டும் – சீமான்
புனித வெள்ளி , ரம்ஜான் நாட்களில் தமிழ்நாடு முழுவதும் உள்ள மதுக்கடைகளை மூட உடனடியாக அரசாணை…
தமிழ்த்தேசத் தன்னுரிமைக் கட்சியின் தலைவர் வியனரசு துணைவியார் மறைவு – சீமான் இரங்கல்
தமிழ்த்தேசத் தன்னுரிமைக் கட்சியின் தலைவரும், தமிழ்த்தேசிய அரசியல் களத்தின் மூத்த செயற்பாட்டாளர்களுள் ஒருவருமான வியனரசு துணைவியார்…
மாநிலக்கல்லூரியில் பயிலும் மாணவர்கள் முன்வைக்கும் தேவையை நிறைவேற்றி தருக – சீமான்
மாநிலக்கல்லூரியில் பயிலும் மாணவர்கள் முன்வைக்கும் கல்வி பயில்வதற்கான அடிப்படைத்தேவைகள் அனைத்தையும் உடனடியாக நிறைவேற்றித்தர வேண்டும் என்று…
எத்தனை நாளுக்கு திமுக அரசு இந்த வள வேட்டையை தொடரப்போகிறது – சீமான்
திருநெல்வேலி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் குல்குவாரிகளால் 700 கோடி ரூபாய் அளவிற்கு ஊழல் நடந்துள்ளதாக செய்தி…
ஸ்ரீபதியின் வெற்றி பழங்குடி சமுதாயத்திற்கே கிடைத்துள்ள பெருவெற்றியாகும்- சீமான்
ஸ்ரீபதியின் வெற்றி பழங்குடி சமுதாயத்திற்கே கிடைத்துள்ள பெருவெற்றியாகும் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான்…
வெற்றி துரைசாமி நலமோடு இருக்க வேண்டும் என்பதே என் விருப்பம் – சீமான்
வெற்றி துரைசாமி சென்ற கார் இமாச்சல பிரதேசம் சட்லெஜ் ஆற்றில் கவிழ்ந்து விபத்தில் சிக்கிய செய்தியறிந்து,…
நாம் தமிழர் கட்சிக்கு எதிராக மத்திய பாஜக அரசு பழிவாங்கும் நடவடிக்கை – சீமான் கண்டனம்
நாம் தமிழர் கட்சிக்கு எதிரான மத்திய பாஜக அரசின் பழிவாங்கும் நடவடிக்கையை கண்டித்த அனைவருக்கும் நன்றி…
பாபர் மசூதி போல, கியான் வாபி மசூதியும் சதிச்செயலுக்கு இரையாகுமானால் நாடு பிளவுபடும் – சீமான்
பாபர் மசூதி போல, கியான் வாபி மசூதியும் மதவாதிகளின் சதிச்செயலுக்கு இரையாகுமானால், இந்தியப்பெருநாடு பிளவுபட்டு பேரழிவைச்…
போலி ஆவணங்கள் மூலம் விவசாய நிலங்களை அபகரிப்பதை அரசு தடுத்து நிறுத்த வேண்டும் – சீமான்
திருநெல்வேலி மாவட்டம், தாழையூத்து கிராமத்தில் தனியார் நிறுவனம், போலி ஆவணங்கள் மூலம் விவசாய நிலங்களை அபகரிப்பதை…
பழனி முருகன் கோயிலில் இந்து அல்லாதோர் வழிபடத் தடை: அரசு மேல்முறையீடு செய்ய சீமான் கோரிக்கை
பழனி முருகன் கோயிலில் இந்து அல்லாதோர் வழிபடத் தடை விதித்துள்ள மதுரை உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக…
கிராமத்தில் வீடு புகுந்து கொள்ளையடித்து, கொலைவெறி தாக்குதல் – கைது செய்ய சீமான் வலியுறுத்தல்
சிவகங்கை கல்லுவழி கிராமத்தில் வீடு புகுந்து கொள்ளையடித்து, கொலைவெறி தாக்குதல் நடத்திய கொள்ளையர்களை விரைந்து கைது…
செய்தியாளர் மீது கோரத்தாக்குதலை நிகழ்த்திய சமூகவிரோதிகளை கைதுசெய்ய வேண்டும் – சீமான்
செய்தியாளர் மீது கோரத்தாக்குதலை நிகழ்த்திய சமூகவிரோதிகளை உடனடியாகக் கைதுசெய்ய வேண்டும். என்று நாம் தமிழர் கட்சியின்…