பொன்னேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினரை தொடர்ந்து புறக்கணிக்கும் திமுகவினர் : விரத்தியில் காங்கிரஸ் கட்சியினர்.!
பொன்னேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினரை தொடர்ந்து புறக்கணிக்கும் திமுகவினர்.விரத்தியில் காங்கிரஸ் கட்சியினர். திருவள்ளூர் மாவட்டம்,பொன்னேரி சட்டமன்ற…
சேதுபாவாசத்திரம் ஊராட்சி ஒன்றியத்தில், 36 ஊராட்சிகளுக்கு ரூ.27 லட்சம் மதிப்பிலான விளையாட்டு உபகரணங்கள் வழங்கல்.!
சேதுபாவாசத்திரம் ஊராட்சி ஒன்றியத்தில், 36 ஊராட்சிகளுக்கு ரூ.27 லட்சம் மதிப்பிலான விளையாட்டு உபகரணங்கள் வழங்கல். தஞ்சாவூர்…
முதலமைச்சர் முழு பொறுப்பு ஏற்க வேண்டும் என தஞ்சையில் டிடிவி. தினகரன் பேட்டி.!
சென்னை விபத்து குறித்து நாங்கள் அரசியல் செய்யவில்லை. மகாமகத்தில் ஏற்றப்பட்ட உயிரிழப்புக்கு திமுக அரசியல் செய்யவில்லையா.…
உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் தஞ்சையில் பேட்டி: பட்டியலினத்தவரை உயர் கல்வித்துறைக்கு அமைச்சராக்கி நினைத்ததை சாதித்துக்காட்டியவர் முதலமைச்சர்.!
பட்டியலினத்தவரை உயர் கல்வித்துறைக்கு அமைச்சராக்கி நினைத்ததை சாதித்துக்காட்டியவர் முதலமைச்சர். அனைவரின் ஒத்துழைப்போடு அனைத்து நிலையிலும் தஞ்சை…
உயர்கல்வித்துறை அமைச்சராக பொறுப்பேற்று சொந்த தொகுதிக்கு வருகை தரும் டாக்டர் கோவி.செழியன் : நூற்றுக்கும் மேற்பட்ட தொண்டர்களின் புடை சூழ உற்சாக வரவேற்பு.
உயர்கல்வித்துறை அமைச்சராக பொறுப்பேற்று சொந்த தொகுதிக்கு வருகை தரும் டாக்டர் கோவி.செழியன் அவர்களுக்கு நூற்றுக்கும் மேற்பட்ட…
உயர் கல்வித்துறை அமைச்சராக பொறுப்பேற்ற டாக்டர் கோவி செழியன் தன் சொந்த தொகுதிக்கு வருகை.!
மனுதர்ம கொள்கைக்கு பதிலளிக்க கூடிய வகையில் பட்டியல் இனத்தைச் சேர்ந்த எனக்கு உயர் கல்வித்துறை அமைச்சராக…
வாரிசு அரசியலையும் ஊழல் அரசியலையும் தாங்கிக் கொள்ள வேண்டும் என்றால் இதயத்தை பலப்படுத்திக் கொள்ள வேண்டும்- வானதி சீனிவாசன்.
வாரிசு அரசியலையும் ஊழல் அரசியலையும் தாங்கிக் கொள்ள வேண்டும் என்றால் இதயத்தை பலப்படுத்திக் கொள்ள வேண்டும்-…
15 மாதங்கள் கழித்து முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் !
முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி க்கு ஜாமீன் வழங்கியதை அடுத்து கோவை பூ மார்க்கெட் பகுதியில் தலைமை…
பேரறிஞர் அண்ணாவின் 116 வது பிறந்தநாளை ஒட்டி சிறுணியம் பலராமன் தலைமையில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.
பேரறிஞர் அண்ணாவின் 116 வது பிறந்தநாளை ஒட்டி திருவள்ளூர் வடக்கு மாவட்ட கழக செயலாளர் பொன்னேரி…
அன்னபூர்ணா விவகாரம் தொடர்பாக ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கோவை மக்களிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும்-காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப் பெருந்தகை.
அன்னபூர்ணா விவகாரம் தொடர்பாக ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கோவை மக்களிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க…
ஒரு முதலமைச்சரை பயங்கரவாதிபோல் நடத்துவதா? அரவிந்த் கெஜ்ரிவாலை சந்திக்க அவரது மனைவிக்கு அனுமதி மறுப்பு !
மோடி மனிதாபிமானமற்ற அனைத்து எல்லைகளையும் தாண்டி வருவகிறார். மக்களால் தேர்வு செய்யப்பட்ட முதலமைச்சரை பயங்கரவாதி போல்…
ஓய்வு பெறும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் – 33 ஆண்டுகால அரசியல் பயணம் நிறைவு..!
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் 33 ஆண்டுகால அரசியல் பயணம் இன்றுடன் நிறைவு பெறுகிறது. இந்தியாவின்…