ரயிலில் டிக்கெட் இல்லாமல் கழிவறையை பூட்டி பயணித்த வட மாநில வாலிபர் கதவை உடைத்து மீட்ட போலீசார்
எக்ஸ்பிரஸ் ரயிலில் டிக்கெட் இல்லாமல் 2 நாட்களாக கழிவறைக்குள் பூட்டிய படி, பட்டினியோடு பயணம் செய்த…
மூன்றாவது முறையாக விவசாயிகள் காவிரி ஆற்றில் இறங்கி போராட்டம் – காவல்துறையினர் பேச்சு வார்த்தை.
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத்தின் மாநில தலைவர் அய்யாகண்ணு தலைமையில் விவசாயிகளுக்கு மத்திய, மாநில…
முகமூடி அணிந்தவாறு இரவில் செல்போன் மற்றும் பணத்தை திருடி வந்த கும்பலை கைது செய்த போலீசார்
கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள கருமத்தம்பட்டி அண்ணா நகரில் பிரபல தனியார் மில் ஒன்று…
ஜெயங்கொண்டம்-சாமி ஊர்வலத்தில் இரு தரப்பினர் மோதல் போலீசார் வழக்கு பதிவு செய்து 5 பேரை கைது செய்தனர்
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள ஆமணக்கந்தோண்டியைச் சேர்ந்த பொதுமக்கள் சார்பில் அருகில் உள்ள பெரியவளையம்…
பொள்ளாச்சியில் மது போதையில் வாலிபரை அடித்து கொலை செய்த இரண்டு பேரிடம் போலீசார் விசாரணை.
பொள்ளாச்சி அருகே உள்ள எஸ் சந்திரபுரம் பகுதியில் கவுரி சங்கர் என்பவர் கல்குவாரி வைத்துள்ளார். இந்த…
இறந்தவரின் உடலை பொதுபாதையில் எடுத்துச் செல்ல ஒரு தரப்பினர் மறுப்பு பதட்டம் போலீஸ் குவிப்பு
தஞ்சாவூர் மாவட்டம், சேதுபாவாசத்திரம் ஒன்றியம், ஊமத்தநாடு ஊராட்சி, ஆலடிக்காடு கிராமத்தை சேர்ந்த மறைந்த வைத்திலிங்கம் என்பவர்…
கொடியை பயன்படுத்தி கட்சிக்கு அவப்பெயர்.! இபிஎஸ் தரப்பு போலீஸில் புகார்.!
அதிமுக பொதுச் செயலாளர் என்பதை உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொண்ட நிலையில் அக்கட்சியின் கொடியும் சின்னமும் இவர் தரப்பினருக்கே…
போலீஸ் ஏ.எஸ்.பி-க்கள் பணியிடமாற்றம்., உள்துறை செயலாளர் பி.அமுதா ஐஏஎஸ் அதிரடி.!
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் போலீஸ் ஏ.எஸ்.பிக்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பான அறிவிப்பை அரசின் உள்துறை செயலாளர்…
பத்ரி ஷேசாத்திரி கைது.! அதிகாலையில் தட்டித் தூக்கிய போலீஸ்.!
மணிப்பூர் வன்முறை குறித்தும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திர சூட் குறித்தும் கடுமையாக விமர்சித்ததாக எழுத்தாளரும்…
தொடர் பாலியல் சீண்டல்.! ஒரே ஒரு க்ளூ., தட்டித் தூக்கிய போலீஸ்.!
ஒரு வித்தியாசமான சபலகாரன் சிக்கி உள்ளார். இவர் செய்த காரியத்தை எல்லாம் பார்த்து, நம்முடைய சென்னை…
அன்புமணி ராமதாஸ் உட்பட கைது செய்த பாமக-வினரை போலீஸ் விடுவிப்பு.!
என்எல்சி நுழைவு வாயிலில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட பாமகவினரை கைது செய்ய வந்த காவல்துறை வாகனம்…
அதிமுகவினருக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம்., தள்ளு முள்ளு.!
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் நகராட்சி சார்பில் திண்டிவனத்திற்கு சுமார் 22 கோடி ரூபாயில் புதிய பேருந்து…